Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th December 2018 18:00:50 Hours

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் டபில்யூ.ஜே.டி கமால் பெர்ணாந்து அவர்கள் காலமானார்

இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் டபில்யூ.ஜே.டி கமால் பெர்ணாந்து அவர்கள் (15) ஆம் திகதி சனிக்கிழமை காலமானர். இவர் 1957 ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி இலங்கை இராணுவத்திற்கு இரண்டாவது லெப்டினன்ட் ஆக இணைந்து 1988 ஆம் ஆண்டு இராணுவத்தில் ஓய்வு பெற்றார்.

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் டபில்யூ.ஜே.டி கமால் பெர்ணாந்து அவர்கள் இராணுவ வாழ்க்கையில் பல உயர் பதவிகளை வகித்துள்ளார் அதற்கமைய இவர் சிமிக்ஞை தொழிநுட்ப ஒளிபரப்பு நிபுணராகவும் சுதந்திர தொலைகாட்ச்சி (ITN) துவங்குவதற்கு முன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பை அறிமுகப்படுத்தினார். இவர் 1 ஆவது சமிக்ஞை படையணியின் (1st Regiment Ceylon Signal Corps) கட்டளை தளபதியாகவும் கடமையாற்றியுள்ளார்.

இவரது பூதவுடல் இல163/24 ரம்யா காடன், நாவல வீதி, நாரஹென்பிட்டி எனும் விளாசத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. இவரின் இறுதி கிரிகைகள் இராணுவ மரியாதையுடன் கொழும்பு பொது மயானத்தில் (17) ஆம் திகதி திங்கட்கிழமை பிப 2.00 மணிக்குள் நல்லடக்கம் செய்யப்படும் jordan Sneakers | adidas Yeezy Boost 350