21st November 2018 12:55:29 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 65ஆவது படைத் தலைமையகத்தின் 651ஆவது படைப் பிரிவின் 11(தொண்டர்) கஜபா படையினரால் வனரோப சர்வதேச மர நடுகையை முன்னிட்டு 240 தென்னங் கன்றுகள் பள்ளயங்காடு பிரதேசத்தின் 120 பொதுமக்களுக்கு கடந்த வெள்ளிக் கிழமை (16) பகிர்ந்தளிக்கப்பட்டது.
அந்த வகையில் 65ஆவது படைத் தலைமையக தளபதியான பிரிகேடியர் வசந்த குமரப்பெரும அவர்களின் வழிகாட்டலில் பள்ளயங்காடு பிரதேசத்தில் வைத்து பகிர்ந்தளிக்கப்பட்டது. jordan Sneakers | Air Jordan Release Dates 2020