Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th November 2018 12:43:46 Hours

படையினரால் மேற்கொள்ளப்பட்ட வடிகாண்கள் சுத்திகரிப்பு பணிகள்

குருணாகல் அனர்த்த முகாமைத்துவப் பணிப்பகத்தால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க 1ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் 12 இராணுவப் படையினரால் கொஸ்கொடுஓய மாவத்துகம கொங்கொட மற்றும் திலக மாவத்தை போன்ற பாலங்களில் குப்பைகள் நிறைந்தமையால் ஏற்றபட்ட நீர் வடிகாணின் நீரோட்டத்தை சீர் செய்யூம் நோக்கில் இப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் 1ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரியவர்களின் வழிகாட்டலின் கீழ் 02அதிகாரிகள் மற்றும் 10 படையினர் மழைநீர் வடிகாண்களை சுத்திகரிக்கும் நோக்கில் அங்கு அடைப்பை ஏற்படுத்தியுள்ள மரக் குற்றிகளை அப்புறப்படுத்தி நீர் மட்டத்தை சீர்செய்துள்ளனர். Sports brands | Nike