19th November 2018 12:38:40 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே அவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுவ விரிவூரையாளர்களினால் மது ஒழிப்பு தொடர்பான கருத்தரங்கானது காலி பூசாவில் அமைந்துள்ள 58ஆவது படைத் தலைமையகத்தில் கடந்த வெள்ளிக் கிழமை (16) இடம் பெற்றது.
இக் கருத்தரங்கில் 03 அதிகாரிகள் மற்றும் 43படையினர் கலந்து கொண்டதோடு இதற்கான விரிவூரையை வைத்தியர் தியநாத் சமரசிங்க மற்றும் திரு எச் எம் திலகரத்தின போன்றௌர் நிகழ்த்தினர்.
இக் கருத்தரங்கில் 58ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா மற்றும் பல படைத் தலைமையகங்களின் கட்டளை அதிகாரிகள் போன்றௌர் கலந்து கொண்டனர்.
மேலும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் 58ஆவது படைத் தலைமையக தளபதியவர்களின் ஒருங்கிணைப்பில் இக் கருத்தரங்கு மேற்கொள்ளப்பட்டது. latest Running Sneakers | Air Jordan Release Dates 2020