Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th July 2018 12:11:01 Hours

இராணுவத்தினரால் புத்தளத்தில் இரத்த தானங்கள் நன்கொடை

புத்தளம் மாவட்ட செயலகத்தின் சுபசாதனை சங்கத்தினால் பொசன் தினத்தையிட்டு மேற்கொள்ளப்பட்ட இரத்ததான நிகழ்வில் 143 ஆவது படைத் தலைமையகத்தைச் சேர்ந்த 58 படையினர் இரத்த தானத்தை வழங்கியுள்ளனர்.

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது அறிவுறுத்தலுக்கமைய 14, 143 படைத் தலைமையகத்தின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. latest Running | Sneakers Nike Shoes