Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th July 2018 13:30:14 Hours

பாதை இடையூறுகள் இராணுவத்தினரால் அகற்றல்

மேல் மாகாணங்களில் ஏற்பட்ட புயல் நிமித்தம் பிடிபன, மீஹொட, இரத்மலானை, தெஹிவல, கெஸ்பேவ, ஹோமாகம பிரதேசங்களில் பாதைகளில் மரங்கள் முறிந்து போக்குவரத்து ஸ்தம்பிதமாயிருந்தது.

பின்னர் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே அவர்களது பணிப்புரைக்கமைய 142 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி பிரிகேடியர் நந்தன துனுவில அவர்களது தலைமையில் இந்த அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த அகற்றும் பணிகளில் 9 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 10 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த 60 படை வீரர்களின் பங்களிப்புடன் இந்த அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. Nike air jordan Sneakers | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp