Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd May 2018 15:34:49 Hours

இராணுவத்தினரால் தட்டுவான் காட்டுப் பிரதேசத்தில் ஏற்பட்ட தீ அனைப்பு

மே மாதம் (1) ஆம் திகதி ஒட்டுசுட்டான் தட்டுவான் பிரதேசத்தில் ஏற்பட்ட தீயை 60 இராணுவத்தினரது பங்களிப்புடன் அனைக்கப்பட்டது.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது வழிக்காட்டலின் கீழ் 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்களது தலைமையில் இந்த தீயனைக்கப்பட்டது.

64 ஆவது படைப் பிரிவிற்கு கீழ் இயங்கும் 26 ஆவது கஜபா படையணி மற்றும் 14 ஆவது சிங்கப் படையணியின் பங்களிப்புடன் இந்த தீயனைப்பு இடம்பெற்றன.

short url link | GOLF NIKE SHOES