Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th February 2018 13:42:56 Hours

யாழ்ப்பாணத்தில் சிறப்பாக இடம்பெற்ற 'கந்துல' நிகழ்ச்சி

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் யாழ் குடா நாட்டில் ஒழுங்கு செய்த ‘கந்துல’ நிகழ்ச்சி சகோதரர் சால்ஸ் தோமஸ் அவர்களினால் 500மதத் தலைவர்கள் , முப்படையினர் ,பொலிஸார்,பல்கலைக்கழகம் மற்றும் பாடசாலை மாணவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் அப்பிரதேச வாழ் மக்களது பங்களிப்புடன் (17) ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களது தலைமையில் இரண்டாவது வருடமும் சமாதானம் மற்றும் இன ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

சகோதரத்துவம், ஆன்மீக முன்னேற்றம் மற்றும் மனிதகுல மக்களின் மதிப்பீடுகள் ஆகியவற்றை உறுதியாக நம்புபவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனமான திரு சார்ல்ஸ் தோமஸ், சிறந்த மனித சமுதாயத்தை உருவாக்குவதற்கான இசை விளக்கங்களின் மூலம் இந்த நிகழ்வில் தெளிவுபடுத்தினார்.

'கந்தூல' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் பின்பொதுவான பாடல்களில் அவர் பிரபல பாடல்களைத் தேர்ந்தெடுத்து, எளிய பாடல்களின் உண்மையான அர்த்தத்தை விளக்கி, அவர் தெரிவிக்க விரும்பும் செய்தி குறிப்பிட்ட பாடல்களின் மூலம் விளக்கினார்.

இந்த நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

best Running shoes | Nike Shoes