Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2017 20:06:10 Hours

இராணுவத்தினரால் காணி விடுவிப்பு

யாழ் பொதுமக்கள் மற்றும் பிரதேசத்தின் அரசியல்வாதிகளின் வேண்டுகோளுக்கு அமைய யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் வியாழக்கிழமை (30)ஆம் திகதி ஜே 244 வாசவிளான் கிராமசேவக பிரிவின் பாலாலி இராணுவ படைத்தலைமையகத்துக்கு அருகில் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும் உத்தரியமாத ஆலயத்துடன் குறித்த பகுதிகளில் 29 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால்விடுவிக்கப்பட்டள்ளது.

வியாழக்கிழமை (30)ஆம் திகதி காணி விடுவிப்புநிகழ்வில் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கசிறை சீர்திருத்தம் புனர்வாழ்வு மீள் குடியேற்றம் மற்றும் இந்து மதம் மத அலுவல்கள்> அமைச்சின் யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் மாவட்ட செயலகம் நிலம் அதிகாரப்பூர்வ ஆவணங்களை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரால் தர்சன ஹெட்டியாராச்சி அவர்கள் யாழ் மாவட்ட ஒட்டம்பலம் வாசுவிளான் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இராணுவ தளபதியான லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தனது அதிகாரபூர்வமான பல சட்டபூர்வமான உரிமையாளர்களுக்கு தமது சொந்த உரிமையாளர்களாக விடுவிக்கப்படக்கூடிய எல்லாவற்றையும் செய்ய முடியும் என உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் அரசியல்வாதிகள்இ யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதிஇதளபதி உற்பட இராணுவ அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Buy Kicks | Nike Off-White