Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th April 2024 14:52:14 Hours

21 வது காலாட் படைப்பிரிவு படையினரால் சிரமதான பணி

21 வது காலாட் படைபிரிவின் படையினர் 26 மார்ச் 2024 அன்று அனுராதபுரம் குபிச்சிக்குளம் குளத்தைச் சுற்றியுள்ள உடற்பயிற்சி பாதையை சுத்தம் செய்யும் சிரமதானத்தை மேற்கொண்டனர்.

இத்திட்டமானது படைப் பிரிவின் 36வது ஆண்டு நிறைவை ஒட்டி, 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்எச்கேஎஸ்எஸ் ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சீடிஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.