24th May 2019 18:29:27 Hours
யாழ் சிலோன் ஜமியாத்தூல் உலாமா சங்க பிரதிநிதிகள், யாழ் , கிளிநொச்சி மாவட்ட இஸ்லாமிய தலைவர் திரு எஸ். சுவ்யன், மற்றும் அப்பிரதேசத்தைச் சேர்ந்த மௌவிகள் இம் மாதம் (19) ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களை சந்தித்து யாழ் மாவட்ட பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இச்சந்திப்பின் போது யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹெட்டியாரச்சி அவர்கள் தீவிரவாத நம்பிகைகளுக்கும் வன்முறைகளுக்கும் ஒத்துழைப்பளிக்கும் இளைஞர்களை தடுக்கும் விடயங்களை உள்ளடக்கி விளக்கங்களை வெளியிட்டார். அத்துடன் இந்த ஒன்றுகூடலில் பங்கு பற்றிய முஸ்லீம் சமூக தலைவர்கள் மற்றும் மௌவிகளுக்கு தனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்தார். Nike air jordan Sneakers | シューズ