Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th May 2020 16:45:57 Hours

மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடுகளுக்கு செல்லல்

2 வாரங்களுக்கும் மேலான தனிமைப்படுத்தல் செயல்முறையை நிறைவு செய்த இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் ராஜகிரிய ஆயுர்வேத மருத்துவமனையிலுருந்து 76 பேரும் லயா பீச்சிலிருந்து 25 பேரும் தியகம விளையாட்டு வளாகத்தில் 53 பேரும் மற்றும் கடற்படையினால் நிர்வகிக்கும் ருவலவில் இருந்து 04 பேரும் என மொத்தம் 158 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் மருத்துவ நடைமுறைகளின் பின்னர் தனிமைப்படுத்தல் சான்றிதழ்கள் வழங்கி இன்று காலை (27) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு இராணுவத்தினால் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் வரை உணவு மற்றும் போக்குவரத்து வழங்கப்பட்டது. தனிமைப்படுத்தல் நிலையங்களின் கட்டளை அதிகாரிகள் அவர்களைக் வழியனுப்பினர். best shoes | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ