23rd May 2020 11:30:53 Hours
பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தலைப் பிறைக் கண்டு ஞாயிற்றுக்கிழமை (24) ரமழான் பெருநாளை கொண்டாடும் இலங்கையின் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும், இராணுவம் , கடற்டை , வான் படைகளின் (முப்படை) அதிகாரிகள் மற்றும் படையினருக்கும் தனது ஈத் ஹல் பித்தர் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றார். மேலும் தனது வாழ்த்துச் செய்தியில் சுகாதார பாதுகாப்பு நிபந்தனைகள் கொண்டாட்டங்களை மட்டுப்படுத்திருந்தாலும் உங்களுக்கு சவால்களை எதிர் கொள்ளும் பலம், ஆரோக்கியம் சாந்தி, சமாதானம், ஒளிமயமான நல்வாழ்வு கிடைக்கும் இனிய ரமழானாக அமைய வாழ்த்துகின்றார்!bridgemedia | Nike