16th January 2019 15:11:14 Hours
இலங்கை இராணுவத்தின் 29 ஆவது புதிய நிறைவேற்று பிரதானியாக மேஜர் ஜெனரல் என்.டீ வன்னியாரச்சி அவர்கள் இன்று காலை (16) ஆம் திகதி உத்தியோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பெற்றார்.
இதற்கு முன்பு இவரது பதவியில் கடமை வகித்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இராணுவ பதவி நிலை பிரதானியாக பதவியுயர்த்தியதன் நிமித்தம் இவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
இதற்கு முன்பு இந்த உயரதிகாரி ஹம்பாந்தோட்டையில் அமைந்த்துள்ள 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக கடமை வகித்தார்.
புதிய இராணுவ நிறைவேற்று பிரதானியின் பதவியேற்பு நிகழ்வின் போது இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்திருந்தனர். Buy Sneakers | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp