17th March 2020 14:17:55 Hours
மேலும் ஒரு அவசர முன்னுரிமைக்காக, இலங்கை இராணுவம் சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, தியதலாவையில் அமைந்துள்ள அனைத்து விடுமுறை இல்லங்களையும் மேம்படுத்தி, வெளிநாடுகளிலிருந்து திரும்பி வருபவர்களின் வருகைக்கான புதிய தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை (கியூசி) மேம்படுத்தப்பட்டு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் ஐந்து கட்டிடங்களை இராணுவம் நிர்வகித்து வருகின்றது. வவுனியா, ஈச்சஞ்சுளம், வன்னி, தனிமைப்படுத்தப்பட்ட மையமாக செயல்படும் என்று பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று காலை (16).ஆம் திகதி தொலைக்காட்சி நேர்காணலின் போது தெரிவித்தார்.
தியதலாவையிலுள்ள விடுமுறை விடுதிகளில் அனைத்து வசதிகளும் உள்ளன. இன்று காலை இடம்பெற்ற குழு கலந்துரையாடலில் பாதுகாப்புத் தளபதியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, பொது சுகாதார சேவைகள் (பொது சுகாதார சேவைகள்) பிரதி பணிப்பாளர தொற்றுநோயியல் நிபுணர் எம்.எஸ். சிறப்பு மருத்துவர் (தொற்று நோய்கள்) டொக்டர் எரங்க நாரங்கொட போன்றோர் இந்த தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்றிக் கொண்டனர்.
தொலைக்காட்சியில் இடம்பெற்ற விவாத வீடியோ காட்சிகளை பார்வையிடலாம். jordan Sneakers | Air Jordan 1 Hyper Royal 555088-402 Release Date - SBD