14th January 2022 06:50:17 Hours
பசுமை விவசாய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மற்றும் சிவில் பணியாளர்கள் இந்த புனிதமான 'தைப் பொங்கல்' நாளில் அனைத்து இந்து பக்தர்கள் மற்றும் இலங்கையில் வாழும் பக்தர்களுக்கும் மிகவும் வளமான மற்றும் ஆரோக்கியமான 'தைப் பொங்கல்' பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றனர்.