27th May 2020 10:36:31 Hours
பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் பரிந்துரைக்கு அமைவாக அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களால் சிரேஸ்ட பிரிகேடியர்கள் ஐந்து பேர் மேஜர் ஜெனரல் நிலைக்கு 2020 மே மாதம் 22 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
பதவி உயர்த்தப்பட்ட சிரேஸ்ட பிரிகேடியர்களின் பெயர் விபரம் கீழ் வருமாறு :
பிரிகேடியர் ஏ என் அமரசேகர யுஎஸ்பி என்டியு
பிரிகேடியர் என்எல்கே சமரசிங்க ஐஜி
பிரிகேடியர் டீடி வீரக்கோன் ஆர்டப்ளியுபி ஆர்எஸ்பி யுஎஸ்பி
பிரிகேடியர் ஐஎச்எம்என்என் ஹேரத் ஆர்டப்ளியுபி ஆர்எஸ்பி பிஎஸ்சி
பிரிகேடியர் டீஎஸ் ஷலை ஆர்டப்ளியுபி ஆர்எஸ்பி யுஎஸ்பி பிஎஸ்சி Sports Shoes | Air Jordan