18th May 2019 20:08:22 Hours
66ஆவது படைத் தலைமையக தளபதியான பிரிகேடியர் மங்கள விஜேசுந்தர அவர்களால் பிங்கு சம்பத் சுரகிமு எனும் சங்கத்திற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க திரு திஸ்ஸ பண்டார தம்பாவிட்ட மற்றும் திரு நுவன் கீர்த்திரத்ன போன்றோரின் தலைமையில் தேனீ வளர்ப்பு தொடர்பான கருத்தரங்கனாது பூனெரின் பிரதேச இராணுவ மற்றும் பொதுமக்கள் போன்றோரை உள்ளடக்கி கடந்த வியாழக் கிழமை (16) 66ஆவது படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
மேலும் பின்தங்கிய பிரதேசமான பூனெரின் பிரதேச வாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறான தேனீ வளர்பு திட்டமான 66ஆவது படைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது. Running sneakers | 『アディダス』に分類された記事一覧