17th January 2019 17:15:18 Hours
கலா ஓயாவில் அமைந்துள்ள இராணுவ தொழில் பயிற்ச்சி மையத்தால் இராணுவத்தில் தமது 21வருட கால சேவையை பூர்;த்தி செய்து ஓய்வு பெறவுள்ள 431ற்கு மேற்பட்ட இராணுவத்தினருக்கான தொழில் பயிற்ச்சிகள் இம் மையத்தால் வழங்கப்பட்டது.
இப் பயிற்சிகள் கடந்த வியாழக் கிழமை இப் பயிற்றுவிப்பு மையத்தின் தளபதியான பிரிகேடியர் செனரத் நிவுன்ஹல்ல அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டதோடு இவ்வாறு ஓய்வுபெறவுள்ள இராணுவத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்ற இப் பயிற்சிகளின் முக்கியத்தும் பற்றி அவர் மேலும் எடுத்துக் கூறினார்.
இந் நிகழ்வில் அனுராதபுர இலங்கை தொழில் பயிற்ச்சி மையத்தின் மாவட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் நிர்வாக அதிகாரியான திரு சி பி விஜேதாஸ மற்றும் இராணுவ தொழில் பயிற்ச்சி மையத்தின் பல உயர் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர். Best Nike Sneakers | Nike for Men