19th July 2019 15:04:21 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய அவர்கள் இந்திய தூதரக பிரதிநிதியவர்களுக்கான உத்தியோக பூர்வ சந்திப்பொன்றை கடந்த வியாழக் கிழமை (18) மேற்கொண்டுள்ளார்.
இச் சந்திப்பின் போது நல்லிணக்கம் தொடர்பான சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
ஆந்த வகையில் இந்திய தூரக இல்லத்தில் இடம் பெற்ற இவ் உத்தியோக பூர்வ சந்திப்பில் பல முக்கிய உடன்படிக்கைகள் போன்றனவும் கலந்துரையாடப்பட்டன. Best Sneakers | Nike for Men