Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th August 2019 16:34:05 Hours

யாழில் இந்திய அமைதி காக்கும் படைவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு

இந்தியவின் 73 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு இலங்கையில் 1987 முதல் 1990 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாததுக்கு எதிரிரான 'Operation Pawan' மற்றும் ஏனைய போராட்டத்தின் போது உயிரிழந்த இந்திய அமைதி காக்கும் படை போர்வீரர்களை நினைவு படுத்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது கடந்த (15) ஆம் திகதி வியாழக்கிழமை பலாலியில் உள்ள இந்திய அமைதி காக்கும் படை நினைவு தூபியில் இடம் பெற்றது..

அதன்படி யாழ்பாணத்தில் இந்திய தூதரகத்தின் தூதுவர் திரு எஸ்.பாலசந்திரன் மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய ஆகியோர் கலந்து கொண்டு, உயிரிழந்த போர்வீரர்களை நினைவு படுத்தும் முகமாக நினைவு தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் இந்திய தூதரகத்தின் அதிகாரிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். jordan release date | Sneakers