17th August 2019 13:17:35 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 52 ஆவது படைப்பிரிவின் 24 ஆவது வருட நிறைவு தினத்தை முன்னிட்டு, 52 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சேன வடுகே அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய, 101 இராணவ வீரர்களினால் கடந்த வியாழன் 15 ஆம் திகதி இரத்ததானம் வழங்கப்பட்டது.
மேலும் 52 ஆவது படைத் தலைமையகத்துக்கு வருகையை மேற்கொண்ட யாழ் போதனா வைத்தியசாலை அதிகாரிகளிடம் குறித்த 101 இராணுவ சிப்பாய்களும் தங்களது இரத்தங்களை, யாழ் போதனா வைத்தியசாலையிலுள்ள நோயாளர்களின் நலன் கருதி தானம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. Buy Sneakers | Nike Shoes, Sneakers & Accessories