Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th January 2024 13:35:23 Hours

இராணுவ புலனாய்வு படையணி படையினரின் உதவியுடன் விஷேட அதிரடி பிரிவினர் திடீர் சோதனை

இலங்கை இராணுவத்தின் இராணுவப் புலனாய்வு படையணி படையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் புத்தள விஷேட அதிரடி படையினர் புதன்கிழமை (ஜனவரி 24) திட்டநெலார பிரதேசத்தில் பாரிய கஞ்சா தோட்டமொன்றை சுற்றிவளைத்தனர்.

இந்த நடவடிக்கையின் விளைவாக 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 80,000க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டன.