Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th June 2020 15:15:57 Hours

இராணுவ துறைசார் அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட பொசன் தின நிகழ்வு

புத்தளையில் அமைந்துள்ள இராணுவ துறைசார் அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட பொசன் தின நிகழ்வில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் அரஹந் ‘மிஹிந்து’ அவர்களது வருகையை நினைவு படுத்தி ஓவியங்கள் வரைந்த அலங்காரத்துடன் நிர்மானிக்கப்பட்டிருந்தது.

உடல்நலம் மிகப் பெரிய செல்வம் ’என்ற தலைப்பில் பொசன் தின நினைவுடன், இராணுவ துறைசார் அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் சுகாதார முன்னெச்சரிக்கைகள் மற்றும் சமூக தொலைதூர நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளித்தது. இந்த அலங்கார காட்சிகள் இராணுவத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டு முன்வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வு இராணுவ துறைசார் அபிவிருத்தி மையத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர அவர்களது வழிகாட்டலின் கீழ் தம்ம ஷேமன் தேதரது தலைமையில் பௌத்த சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களுடன் இடம்பெற்றன. jordan release date | New Releases Nike