28th October 2019 15:35:43 Hours
கிழக்கு பாதுகாப்பு முன்னரங்க படைத் தலைமையகத்தில் பணி புரியும் சிவில் ஊழியர்களின் சுபசாதனை நிமித்தம் அவர்களுக்கான தங்குமிட வசதிகளுக்காக புதிய கட்டிடமொன்று இம் மாதம் (28) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
இந்த புதிய கட்டிடமானது கிழக்கு பாதுகாப்பு முன்னரங்க கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் I.O.W மாதொல அவர்களினால் ரிபன்கள் வெட்டி திறந்து வைக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இராணுவ சிவில் ஊழியர்கள் இணைந்திருந்தனர். affiliate tracking url | Air Jordan Release Dates 2020