2017-10-22 12:36:28
பயங்கரவாதிகளுக்கு எதிராக 30 ஆண்டுகளாக நடைபெற்ற கொடிய யுத்தத்தின் போது எமது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இலேசாயுத காலாட் படையணியின் படை வீரர்களின் நினைவு தின விழா 21ஆம் திகதி காலை இலேசாயுத காலாட் படையணியின் நினைவு.......
2017-10-20 10:41:59
பாதுகாப்பு அமைச்சின் தேசிய கெடெட் படையணியில் இணைந்தவர்கள் தமது பயிற்றுவிப்பு பயிற்ச்சிகளை நிறைவு செய்து ரண்தபயிலுள்ள தேசிய கெடெட் படையணியின் இன்று காலை (19)இவ் வெளியேற்ற நிகழ்வு இடம் பெற்றது.
2017-10-18 08:02:25
யுத்தத்தின் போரிட்டு அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கான புதிய நீச்சல் தடாகம் இராணுவத் தளபதியவர்களின் தலைமையில் கட்டமைக்கப்பட்டு கடந்த செவ்வாய்க் கிழமை (17) கையளிக்கப்பட்டது.
2017-10-14 23:15:54
இராணுவ தளபதி தனது பதவியேற்பின் பின்பு முதலாவது விஜயத்தை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு (14) ஆம் திகதி சனிக்கிழமை மேற்கொண்டார்.
2017-10-10 13:54:32
நாட்டை பாதுகாக்கும் நோக்கத்துடன் இருக்கும் இலங்கை இராணுவம் 68ஆவது நினைவு தின விழாவை செவ்வாய்க் கிழமை (10) ஆம் திகதி பனாகொடை இராணுவ முகாமில் இன்றைய தினம் கொண்டாடப்படுகின்றது.
2017-10-10 00:00:40
இலங்கை இராணுவம் எமது தேசத்திற்கு கௌரவத்தை பெற்றுத்தந்து 68 வருடங்களை பூர்த்தி செய்து நாளை செவ்வாய்க் கிழமை (10) ஆம் திகதி தனது இராணுவ தின நிகழ்வை கொண்டாடுகின்றது.
2017-10-09 13:49:11
68 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு இறுதி சமய ஆசீர்வாத நிகழ்வுகள் இராணுவ பௌத்த சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு (8) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பனாகொடையில் அமைந்துள்ள ஸ்ரீ போதிராஜாராமையில் இடம்பெற்றது.
2017-10-07 09:54:53
எதிர்வரும் 68ஆவது இராணுவதினத்தைமுன்னிட்டு (ஒக்டோபர் 10) பலவாறான மதத் ஸ்தலங்களில் பூஜை வழிபாடுகள் இடம் பெற்றவண்ணம் இருக்கின்றவேளை வெள்ளிக் கிழமை (06) கதிர்காமகிரிவிகாரையில் பௌத்தமதவழிபாடுகள் இடம் பெற்றன.
2017-10-06 10:10:48
இராணுவத்தின் 54ஆவது விளையாட்டுகளின் இறுதி நிகழ்வுகள் கடந்த வியாழக் கிழமை (05) முடிவிற்கு வந்தது. அந்த வகையில் மாலை வேளை ஹோமாகமவில் உள்ள தியகம அரங்கில் இடம் பெற்ற இந் நிகழ்வில் இராணுவ விளையாட்டு சங்கத்தின் பணிப்பாளரான சுதந்த பெரேரா அவர்களது அழைப்பை ஏற்று இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
2017-10-04 22:20:15
இலங்கை இராணுவத்தின் 68ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு (ஒக்டோபர் 10) பலவாறான மத வழிபாடுகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன. அந்த வகையில் இன்றய தினம் (04) மாலை இடம் பெற்ற இந்து மத பூஜையானது கொழும்பு 13இல் அமைந்துள்ள கோவிலான ஸ்ரீ பொண்ணம்பலம் வானேஸ்வரர் கோவிலின் பிரதான குருக்கள் சுரேஷ் சர்மா அவர்களில் தலைமையில் அபிசேகப் பூஜைகள் இடம் பெற்றன.