2019-05-02 22:39:30
இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸார் இணைந்து நாடு முழுவதும் (2) ஆம் திகதி மாலை நடாத்திய நடாத்திய சோதனை நடவடிக்கைகளின் போது பயங்கரவாதிகளின் மறைவிடங்கள், வெடிமருந்து பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
2019-05-01 17:14:08
நாடு முழுவதும் இராணுவத்தினர்கள் தங்கள் கவனத்தை மையமாகக் கொண்டு முஸ்லிம் ஆதிக்கம் நிறைந்த செறிவுகளில் கவனம் செலுத்தும் முகமாக கடந்த 12 மணித்தியாலங்களினுள் இராணுவம், பொலிஸார் கூட்டாக இணைந்து கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களான சேருநுவர, சம்மாந்துரை, ஏறாவூர், கல்முனை, கொடியாகும்புர....
2019-04-30 19:28:13
கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டு நடவடிக்கை கட்டளை தலைமையக ஸ்தாபிப்பின் பின்னர் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியும் கூட்டு நடவடிக்கை தலைமையகத்தின் கட்டளை தளபதியுமான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே அவர்களின் கட்டளையின் கீழ் மேல் மாகாணம் மற்றும் புத்தள மாவட்ட பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இராணுவம், கடற் படை, விமானப் படையினர் பொலிசாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் ஒன்றிணைந்த கூட்டு நடவடிக்கையானது கடந்த 24 மணித்தியாலத்துக்குள்; தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
2019-04-30 09:34:29
இராணுவ தலைமையகத்தினால் இம் மாதம் (29) ஆம் திகதி திங்கட் கிழமை இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸாரை உள்ளடக்கி மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டம் வரையிலான பிரதேசங்களை உள்ளடக்கி இந்த கூட்டு நடவடிக்கை கட்டளை தலைமையகம் ஸ்தாபிக்கப்பட்டது..
2019-04-26 21:24:46
அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஆயுதப்படைகளுக்கு விடுக்கப்பட்ட அதிகாரங்களுக்கமைய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர்கள் பொலிஸாரினது ஒத்துழைப்புடன் கொழும்பு மற்றும் நாடுபூராகவும் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் படையினரால் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.
2019-04-22 21:27:48
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் கொழும்பு மாவட்ட ஆயரான மெல்கம் ரஞ்ஜித் அவர்களை நேற்றைய தினம் (22) ஆம் திகதி கொழும்பில் உள்ள ஆயர் விடுதியில் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.
2019-04-20 12:26:39
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 59 ஆவது படைப் பிரிவின் 591 ஆவது படைப் பிரிவு மற்றும் 593 ஆவது படைப் பிரிவில் சேவையில் இருக்கும் இராணுவத்தினரின் நீடித்த தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நிமித்தம் நிர்வாகம் மற்றும் படையினர் விடுதி உட்பட அனைத்து தேவைகளுக்குமான கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு கடந்த (18) ஆம் திகதி வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
2019-04-17 16:46:25
பாக்கிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 17 மாணவர்கள் உள்ளடங்களான பிரதிநிதிக் குழுவினர் கடந்த 16 ஆம் திகதி இராணுவ தளபதி லெப்டினன் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்திதனர்.
2019-04-14 00:00:00
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க மற்றும் உயர் அதிகாரிகள் படையினர் உள்ளடங்களான சிவில் சேவகர்கள் அனைவருக்கும் 2019ஆம் ஆண்டிற்கான இனிய சிங்கள இந்து புத்தாண்டு உரித்தாகட்டும்.
2019-04-11 20:47:55
லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களின் தலைமையில் கடந்த வியாழனன்று (11) ஆம் திகதி காலை மன்னாரில் உள்ள ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு நிகழ்வின் போது பிரதான ஆலய வளாகத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட பீடத்தில் வைக்கும் முகமமாக மடு மாதா சிலையானது வழங்கிவைக்கப்படது.