2019-06-07 18:41:33
பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ பொறியியல் சேவை படையணி தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் (07) ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கும் நிகழ்விற்கு இலங்கை இராணுவ பொறியியல் சேவை படையணி தலைமையகத்தின் படையினரின் அழைப்பை ஏற்று பிரதான அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் கலந்து கொண்டார்.
2019-06-06 11:29:50
அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சரான பீடர் டடன் அவர்கள் இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார். அச்சந்தர்ப்பத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் உள்துறை அமைச்சரை....
2019-06-03 15:45:47
இலங்கையின் இராணுவ எயார் மொபைல் படையணியின் 25 ஆவது ஆண்டு பூர்த்தி நிறைவை முன்னிட்டு 53 வது படைப் பிரிவின் பூரண ஏற்பாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட நடைபவனி தேசபக்தி, நல்லெண்ணம்,பெருமை, கௌரவமான முறையில் கண்டி ஶ்ரீ தலதா மாளிகையிலிருந்து நேற்றைய தினம் (2) ஆம் திகது ஐந்தாவது நாளாக 310 கி.மீ நடைபவனி ஆரம்பமானது.
2019-06-01 10:03:12
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது தலைமையில் முஸ்லீம் இப்தார் நிகழ்வுகள் இம் மாதம் (31) ஆம் திகதி வாதுவை லாயா பீச் ஹோட்டலில் இடம்பெற்றது.
2019-05-30 17:13:39
புத்தளையுலுள்ள அதிகாரி தொழில் வளர்ச்சி நிலையத்தில் 2019 ஆம் ஆண்டிற்கான கருத்தரங்கு இம் மாதம் (30) ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட்...
2019-05-29 14:23:33
எயார் மொபையில் படைத் தலைமையகத்தின் 25 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு (ரணகாமி பாகமன) 53 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 310 கிலோ மீற்றர் தூரம் மதவாச்சி நகரத்திலிருந்து கொழும்பு வரையான 11 நாட்களுக்கான நடை பவனி இன்று காலை (29) ஆம் திகதி ஆரம்பமானது.
2019-05-28 16:23:30
இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் ‘துருலிய வெனுவென் அபி’ கருத்திட்டத்திற்கு உதவிகள் அளிக்கும் முகமாக பெஷன் அலங்கார நிறுவனம், GFLOCK தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் இராணுவ தளபதி லெப்டினன்ட்....
2019-05-27 15:48:48
முஸ்லீம் சிவில் சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'இஃப்தார்' நிகழ்வுகள் இம் மாதம் (25) ஆம் திகதி கொழும்பிலுள்ள நகரசபை மைதானத்தில் மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றது.
2019-05-23 09:37:13
நாட்டிற்காக பாரிய சேவையாற்றி பரமவீர விபூஷன பதக்கங்களை பெற்று தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவு கூறும் முகமாக சர்வதேச பண்டாரநாயக ஞாபகார்த்த நினைவு மண்டபத்தில் இம் மாதம் 22 ஆம் திகதி பகல் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது பங்களிப்புடன் நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது.
2019-05-22 13:06:30
மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் முப்படையைச் சேர்ந்த உயரதிகாரிகளுக்கு (22) ஆம் திகதி இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ‘விசிஷ்ட சேவா விபூஷன’ பதக்கங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.