2020-10-20 21:54:37
கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தில் பணிக்குழுவினரின் அவசர கூட்டம் இன்று பிற்பகல் (20) நடைபெற்றது. இதில் தற்போதைய நிலைமை, தற்போதைய முன்னேற்றங்கள் ஆகியவற்றை நெருக்கமாக ஆய்வு செயதைதோடு, முறையான சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமை, நெரிசலான நடமாட்டங்கள் மற்றும் வாழ்க்கை முறைமைகள்,
2020-10-18 09:42:00
கொவிட் -19 வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதுடன், (Live with COVID-19), பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதி மற்றும் கொவிட் – 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிக்காட்டலுக்கமைய இராணுவ தளபதியின் லீக் 20-20 கிரிக்கெட் இறுதிப் போட்டியானது (17) ஆம் திகதி சனிக்கிழமை மாலை தொம்பகொடயில்...
2020-10-13 22:14:10
""அனைத்து தொழிற்சாலை நிர்வாகங்களும் சுகாதார வழிகாட்டுதல்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றன, தங்கள் ஊழியர்களை காய்ச்சல் தொடர்பான பரிசோதனையை ஒரு நாளைக்கு மூன்று முறையாவது மேற்கொள்ளும் அதேவேளை சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி அனைத்து விரிவான நடைமுறைகளையும் கட்டாயமாக அமுல்படுத்த வேண்டும் மற்றும் முடிந்தவரை சமூகத்தில் வெளி...
2020-10-04 14:07:32
ஒக்டோபர் 10 இராணுவத்தின் 71ஆவது ஆண்டு நிறைவு விழாவிற்கு இணையாக சர்வ மத ஆராதணையின் ஒர் அங்கமாக இந்து மத ஆராதணைகள் கொழும்பு 13 ஶ்ரீ பொன்னம்பலம்வானேஸ்வரம் ஆலயத்தில் விசேட யாகம் அபிஷேகம் ஆராதணை...
2020-09-08 16:55:50
இலங்கை இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சுமார் 300 கொவிட் -19 தொற்று நோய்க்கான பி.சி.ஆர் சோதனைகளை நடத்தும் திறன் கொண்ட ஒரு முழுமையான தொற்று நோய் மூலக்கூறினை கண்டறியும் ஆய்வக்கூட வசதி இன்று 8 ஆம் திகதி முதல் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் செயல்பட ஆரம்பித்துள்ளது. குறித்த வசதிகள் மூலம் பி.சி.ஆர் சோதனைகள் மற்றும்...
2020-08-22 20:40:37
இலங்கை இராணுவத்தில் மிகவும் போர்க்குணமிக்க படையணியாக சிங்கப் படையணி விளங்குகின்றது. 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்த படையணியில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த 143 அதிகாரிகள் மற்றும் 3719 படை வீரர்களை நினைவு படுத்தும் முகமாக மேற்கொள்ளப்பட்ட 28 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வானது இம் மாதம் (22) ஆம் திகதி அம்பேபுஸ்சையில் அமைந்துள்ள சிங்கப் படையணி தலைமையகத்தில் இடம்பெற்றது.
2020-08-19 12:07:51
தெனியாவில் அமைந்துள்ள புகழ் பெற்ற ஶ்ரீ புஸ்பராம விகாரையில் பெரும் பௌத்த பக்தர்களது பங்களிப்புடன் பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு 2009 ஆம் ஆண்டு வன்னி மனிதாபிமான நடவடிக்கைகளில் சாதனைகளை நிலை நாட்டியதற்கும், கோவிட் – 19 கொரோனா தொற்று நோய் ஒழிப்பு பணிகளுக்கு ஆற்றிய சேவையை கௌரவித்து பௌத்த விஷேட ஆசிர்வாத பூஜைகள் இம் மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்றன.
2020-08-17 22:59:13
உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சாராக, கௌரவ சமல் ராஜக்ஷ அவர்கள் தனது கடமையை நாரஹேன்பிட்டயில்(நில மெதுர) உள்ள அலுவலகத்தில் வைத்து இன்று மதியம் 17 ஆம் திகதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
2020-08-09 15:43:33
இலங்கையின் மான்புமிகு புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று காலை (9) ஆம் திகதி களனி ரஜமஹா விகாரையில் மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் தனது பிரதமர் பதவியை சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு உத்தியோகபூர்வமாக....
2020-08-02 23:56:29
இலங்கையிலுள்ள பிரசித்தி பெற்ற தேவாலயமான கதிர்கா பெருமானின் திருவிழாவை முன்னிட்டு கதிர்காம வளாகம் மற்றும் சுற்றுப்புறம் அமைந்துள்ள மின் விளக்குகள் பஸ்நாயக நிலமே திரு தில்ருவன் ராஜபக்ஷ அவர்களது அழைப்பையேற்று கோவிட் மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் இம் மாதம் (1) ஆம் திகதி மாலை இந்த மின் விளக்குகளின்...