2021-02-05 18:39:20
இலங்கையின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மேஜர் ஜெனரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்ட சிரேஷ்ட அதிகாரிகள் 12 பேருக்குமான தர சின்னங்களை, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அணிவித்ததுடன், ஶ்ரீ ஜயவர்தனபுவிலுள்ள இராணுவ தலைமையகத்துக்குள் அமைந்துள்ள இராணுவ தளபதியின் அலுவலகத்தில் இந்நிகழ்வு இன்று (05) இடம்பெற்றது...
2021-01-30 18:02:08
காங்கேசன் துறையிலுள்ள வரலாற்று சிறப்பு மிக்க திஸ்ஸ மகா விகாரையில் தூபியை நிர்மாணிப்பத்கான அடிக்கல் நாட்டும் விழா மகா சங்கத்தினரின் அனுசரணையுடன் யாழ்ப்பாண பாதுகாப்பு படையினர், விமான படையினர், கடற்படையினர் மற்றும் பொலிஸாரின் பங்கேற்புடன் இன்று (30) காலை நடைபெற்றது.
2021-01-29 10:29:46
இந்திய அரசாங்கத்தனினால் நன்கொடையாக வழங்கப்பட்ட, 'அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட்' ('AstraZeneca Covishield') தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று (29) இலங்கை இராணுவ வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
2021-01-28 14:16:54
கொவிட் – 19 தொற்றுக்கு உள்ளானவர்களை தனிமைப்படுத்தி குணப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இலங்கை இராணுவம் பங்களிப்புச் செய்து வருகின்ற நிலையில் அயல் நாடுகளான இலங்கை - இந்திய நல்லிணக்க உறவை மேலும் வலுப்படுத்தும் முகமாக, இந்திய அரசாங்கத்தால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்ட கொவிட் – 19 தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான அஸ்ட்ராஜெனெகா கொவிட்ஷீல்ட்டின் (AstraZeneca Covidshield) தடுப்பூசிகள் இன்று (28) நாட்டை வந்தடைந்தன.
2021-01-27 11:51:43
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு) கமல் குணரத்ன, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜகத் அல்விஸ், பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரால் ஷவேந்திர சில்வா , அம்பாறை மாவட்டச் செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க, தேசிய புலனாய்வுத்துறையின், பிரதானி மேஜர் ஜெனரல்....
2021-01-23 10:17:20
விளையாட்டுத் துறையில் திறமை மிக்க வீரர்களை ஊக்குவித்தல் மற்றும் முகாமைத்துவம் செய்கின்றமைக்கான 6 வது சில்க் ஸ்போர்ட்ஸ் -2020' விருது இலங்கை இராணுவத்திற்கு நேற்று (22) வழங்கி வைக்கப்பட்டது.
2021-01-18 20:25:01
கொவிட் 19 க்கு எதிரான போராட்டத்தில் முப்படை படை வீரர்களின் ஒப்பிட முடியாத பாத்திரங்களை பாராட்டி IME கொரியா மற்றும் எஸ்டி பயோசென்சர் நிறுவனங்கள் தங்கள் உள்ளூர் நண்பரகள் மூலம் இன்று பிற்பகல் (18) இராணுவத் தளபதியினை அவரது அலுவலகத்தில் சந்தித்து கொவிட் 19 தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள படைவீரர்களின் பயன்பாடு கருதி முக கவசங்கள் மற்றும் விரைவான என்டிஜன் சோதனைக் கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.
2021-01-15 16:27:38
'இராணுவ புலனாய்வு இல்லத்தின்' புதிய உள்கட்டமைப்பு வளர்ச்சியின் விரிவாக்கம் மற்றும் கரந்தெனியவில் உள்ள இராணுவ புலனாய்வுப் படையணி தலைமையக வளாகத்திற்குள் உள்ள இராணுவ புலனாய்வு பயிற்சிப் பாடசாலையில் நன்கு...
2021-01-07 14:50:16
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக, தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் ஈடுபடுவதனையொட்டி இலங்கை இராணுவம் நாட்டின் விவசாயத் துறையில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் முகமாக , அதன் வேளாண்மை மற்றும் கால்நடைகளுக்கென புதிய படைகளை வியாழக்கிழமை (7) இராணுவ வேளாண்மை மற்றும் கால்நடை பணிப்பகத்தின் கீழ் உருவாக்கியது.
2021-01-06 21:33:49
இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் எட்டு தசாப்த கால அன்மித்த வரலாற்றில் அதன் "இதயம், நாடிகள் மற்றும் இரத்தம்" என்று கருதப்படும் 'அமைதியான வீரர்கள்' எனும் வைபவரீதியான ஆவண வெளியீட்டு விழாவானது இராணுவத் தலைமையகத்தில் இன்று 6 ஆம் திகதி மதியம் இடம்பெற்றது. அதில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு, அவருக்கு அதன் முதல் நகல் வழங்கி வைக்கப்பட்டது.