2019-03-18 20:11:26
இலங்கை இராணுவத்தின் பாவனையில் கிழக்கு பிரதேசத்தில் இருந்த காணிகள் இம் மாதம் (25) ஆம் திகதி விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குச்சவேலி, கல்முனை மற்றும் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குரிய...
2019-03-18 19:03:23
இலங்கையில் புகழ்பெற்ற பிரதான சமையலாளரான தேசமானிய பேராசிரியர் பப்ளிஷ் சில்வா அவர்கள் சர்வதேச சமூகத்திற்கு இலங்கைக்கான உணவுகளை அறிமுகப்படுத்தி எமது நாட்டிற்கு.இவரை இராணுவ பயிற்சி பட்டாலியனை மேம்படுத்தும் நோக்கத்துடனும்...
2019-03-17 23:10:40
இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய நாட்டிலுள்ள நூற்றுக்கணக்கான இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் பெளத்த கொடிகளுடன் அலங்கரிக்கப்பட்டு, 'துரிதுகாபவிந்தனா' நிகழ்வுகள் மேற் கொள்ளப்பட்டிருந்தன. ஜனாதிபதி செயலகத்தின்...
2019-03-16 17:13:31
இலங்கை இராணுவ படையணிகளுக்கு இடையில் இடம்பெற்ற கூடைப்பந்தாட்ட இறுதிச் சுற்றுப் போட்டிகள் இம் மாதம் (15) ஆம் திகதி பனாகொட இராணுவ முகாம் உள்ளரங்க மைதானத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி...
2019-03-14 21:12:23
இராணுவ வரவு செலவு நிதி முகாமைத்துவ பணியகத்தின் ஏற்பாட்டில் இராணுவ உயரதிகாரிகளின் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை கணக்காய்வு பணிப்பாளர் நாயகம் திரு எச்.எம் காமினி மற்றும் பிரதி கணக்காய்வு....
2019-03-14 19:12:23
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக, அவர்களின் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, புத்தல அலுவலக உத்தியோகத்தர் தொழில் அபிவிருத்தி நிலையத்தில் வைத்து (OCDC) இலங்கை...
2019-03-14 19:02:07
தேசிய மட்டத்தில் திறமையாக கரம் விளையாடி வெற்றியீட்டிய இராணுவத்தைச் சேர்ந்த இரு வீர, வீராங்கனைகளை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் (14) அவரது பணிமனையில் வைத்து சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்தனர்.
2019-03-14 13:37:33
யாழ் இராணுவத்தினரால் புதிதாக அமையப்பெற்ற தகவல் தொழில்நுட்ப மையமானது கடந்த திங்கட் கிழமை (11) 6ஆவது இலங்கை சமிக்ஞைப் படையணித் தலைமையகத்தில் இடம் பெற்றதோடு...
2019-03-13 18:09:56
2019ஆம் ஆண்டிற்கான சமாதானம் மற்றும் படையணிகளுக்கிடையிலான ஆயுத ஊக்கம் தொடர்பான வினாவிடை போட்டியானது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் பங்களிப்போடு கடந்த திங்கட் கிழமை (11) யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
2019-03-13 18:06:56
மாணவர் சமூதாயத்தினரிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் யாழில் இக்கட்டான பிரதேசங்களில் இருந்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்களின் போக்குவரத்து நலன் கருதி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 51ஆவது படைப் பிரிவின் 513ஆவது படையணியால் ...