2019-11-16 19:30:46
(ஊடக வெளியீடு)
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக வடக்கில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் சோதனை சாவடி தொடர்பாக பரவி வரும் வதந்திகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை என்று இலங்கை இராணுவம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
2019-11-16 19:27:44
இம் மாதம் (15) ஆம் திகதி நொஹென்பிடி 4- ஆம் மாடி அன்டர்ஷன் தொடர் மாடிக்கட்டிடத்தில் புதிதாய் இராணுவத்திலுள்ள இராணுவ அதிகாரபூர்வமற்ற உத்தியோகத்தர்களுக்காக நிர்மானிக்கப்பட்டு 16 குடியிருப்புக்கள் இராணுவ உத்தயோகத்தர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
2019-11-16 18:55:07
முப்படைகளின் பிரதானியும் நாட்டின் ஜனாதிபதியுமான அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் விடைபெறும் நிகழ்வானது முப்படைகளின் தளபதிகள் மற்றும் அதிகாரிகளின் தலைமையில் ஹோட்டல் சங்ரில்லாவில் வியாழக் கிழமை (14) மாலை இடம் பெற்றது. இந் நிகழ்வில் பாதுகாப்பு செயலார் பாதுகாப்பு பிரதானியவர்கள்...
2019-11-16 18:49:07
மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இம் மாதம் (15) ஆம் திகதி ஜனாதிபதியின் நிதி திட்டத்தின் கீழ் களுவரகஸ்வெவ ‘சாசன’ சர்வதேச தேராவட பௌத்த மத்திய நிலையத்தில் தேரர்களுக்கான புதிய வதிவிட வசதி கட்டிட தொகுதிகள் வழங்கி...
2019-11-15 21:45:51
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு சுகமான இராணுவம் மற்றும் சுகமான தேசம் எனும் கொழும்பில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையின் திட்டதிற்கு நோயாளிகள் மற்றும் இக் கல்லூரியன்...
2019-11-14 22:24:50
ஜயவர்தனபுரையில் அமைந்துள்ள புதிய இராணுவ தலைமையக இராணுவ தளபதி பணிமனை திறப்பு விழாவானது இம் மாதம் இராணுவ தளபதி அவர்களினால் (14) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
2019-11-13 23:06:22
விஷேட படையணியைச் சேர்ந்த சாஜன் J.A.M.P ஜயக்கொடி அவர்கள் தென் கொரியா சியோன்கியூ நகரில் இடம்பெற்ற ஆசியா பரா படகோட்டி 2019 ஆம் ஆண்டிற்கான போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கத்தை பெற்றுக் கொண்டு...
2019-11-06 14:26:07
இலங்கை இராணுவத்தின் 243 படையினர் ஐக்கிய நாடுகளின் மாலி நாட்டிற்கான (மினுஸ்மா) அமைதி காக்கும் நடவடிக்கைப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் இன்று காலை (06) செல்லவுள்ள இப்...
2019-10-31 22:20:31
இலங்கை முன்னால் இராணுவ் வீரர்கள் சங்கத்தால் எதிர்வரும் பொப்பி மலர் தினத்தைமுன்னிட்டு இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா...
2019-10-21 16:13:58
வருடாந்தம் இடம்பெறும் இலங்கை கடற்படையின் ‘கோல் டயலொக்’ -2019 இரண்டு நாள் கடல்சார் சர்வதேச மாநாடு இன்று காலை(21) கோல்பேஸ் ஹொட்டலில், நாடுகடந்த கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான சூழ்நிலையை உறுவாக்குதல்...