2020-05-14 17:15:33
மாலைதீவில் இருந்து 283 பேர் இன்று 14 ஆம் திகதி காலை இலங்கைக்கு சொந்தமான விமானத்தினூடாக இலங்கை வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல்...
2020-05-14 15:38:24
ஐக்கிய இராச்சியத்தில் வாழும் முன்னாள் படைவீர்களின் அமைப்பு இலங்கையில் கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு எதிரான தேசிய முன்னெடுப்புக்களை கருத்திற் கொண்டு, ஜனாதிபதி செயலகத்தின் கொவிட்-19 சுகாதார....
2020-05-12 18:23:59
சென்னையில் இருந்து 320 பேர் இன்று மதியம் 12 ஆம் திகதி இலங்கை வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு...
2020-05-12 18:15:08
யாழ் குடா நாட்டில் அமைதி, நல்லிணக்கம், ஒத்துழைப்பு மற்றும் சமூகத்தின் நல்வாழ்வை மேம்படுத்தல், சிவில் மற்றும் இராணுவத்தினருக்கும் இடையில் நட்புறவை ஏற்படுத்துதல் நிமித்தம், காங்கேசன் துறையில் நிர்மாணிக்கப்பட்ட ‘நல்லிணக்க நிலையமானது யாழ் பாதுகாப்பு படை....
2020-05-11 20:59:41
பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியும் கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரின் பாரியரான இராணுவ சேவா வனிதா ....
2020-05-11 18:06:48
கண்டி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கீர்த்தி ரத்நாயக்க அவர்கள் ம் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு விடுத்த வேண்டுக்கோளின் பிரகாரம்....
2020-05-10 17:26:44
ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று காலை 10 ஆம் திகதி சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னிஆராச்சி, கோவிட் -19...
2020-05-09 18:20:31
இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் பூனானை(75), கண்டக்காடு(62), விடத்தபாலி(298) ஐயக்கச்சி (80) தியத்தலாவை (05),ஹோட்டல் டொல்பின் (01) மற்றும் கடற்படையினரால் நிர்வகிக்கப்படும் நிபுனு பூசா (12) ஆகிய...
2020-05-08 19:43:55
இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் பூனானை(101), கண்டக்காடு(36), கட்டுகெலியாவை(31), கடற்படையினரால் நிர்வகிக்கப்படும் சம்பூர்(98),மற்றும் ஒலுவில்(20) ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட...
2020-05-08 00:29:20
புத்தரின் மகத்தான வாழ்கையை நினைவு கூரும் இன்றைய நாளில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியும் கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட அனைத்து இராணுவ அதிகாரிகள்...