2019-01-24 10:41:58
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இருந்த இராணுவத்தினர் குடியமர்ந்திருந்த 40.74 ஏக்கர் நிலப்பரப்புகளும், பொது மக்களது 13.64 ஏக்கர் நிலப்பரப்புக்கள் உள்ளடங்கிய 53.38 ஏக்கர் காணிகள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதியை பிரதிநிதித்துவ படுத்தி 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி...
2019-01-22 22:56:51
இராணுவத்திலுள்ள அதிகாரிகள் மற்றும் படை வீரர்களது நலன்புரி நிமித்தம் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களினால் இந்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. 53 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அதுல கொடிப்பிலி...
2019-01-22 20:44:29
கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தின் பாவனையில் இருந்த 39.25 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் (18) ஆம் திகதி வெள்ளிக் கிழமை விடுவிக்கப்பட்டது. இந்த காணிகள் கிழக்கு மாகாண ஆளுனர் திரு. எம்.எல்.ஏ.எம் ஹிஷ்புல்லா அவர்களுக்கு கிழக்கு மாகாண பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர...
2019-01-22 19:44:29
மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் பொது மக்களது காணிகள் விடுவிப்பு நிகழ்வு மற்றும் தேசிய போதை பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு ஜனாதிபதி விஷேட செயலனி பிரிவின்....
2019-01-21 20:34:32
ஒரு வார கால நிமித்தம் இலங்கைக்கு வருகை தந்த பாகிஸ்தானின் இராணுவ நிருவாக கல்லூரியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் நடீம் இக்பால் இலங்கை இராணுவ பதவி நிலைப் பிரதானியை இராணுவத் தளபதிக்கு பதிளாக இன்று 21 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் சந்தித்துள்ளார்.
2019-01-19 14:26:42
வத்தளையில் அமைந்துள்ள ரனவிரு வள மையமானது (இராணுவத்தின் அங்கவீனமுற்றவர்களுக்கான மையம்) புதிதாக இரு மாடிக்க கட்டடத்துடன் நிர்மானிக்கப்பட்டு கடந்த வெள்ளிக் கிழமையன்று (18) திறந்து வைக்கப்பட்டதோடு புதிதாக அமைக்கப்பட்ட...
2019-01-16 19:38:06
பிரித்தானிய ஐக்கிய இராச்சிய உயர் ஆணையர் மதிப்புக்குரியள திரு ஜேம்ஸ் டோரிஸ் அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவ தலைமையகத்தில் உள்ள இராணுவ தளபதியின் பணிமனையில் இம் மாதம் (16) ஆம் திகதி சந்திந்தார். இச்சந்திப்பின் போது பிரித்தானிய...
2019-01-16 18:39:39
மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது எண்ணக் கருவிற்கமைய இலங்கை இராணுவத்தினரால் நாடாளவியல் ரீதியாக தனியாரது காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாதம் (21) ஆம் திகதி திங்கட் கிழமை முல்லைத்தீவு மற்றும் வடக்கு மாகாணங்களில்...
2019-01-14 22:00:21
ஜனாதிபதி போதை பொருள் தடுப்பு பிரவினால் நாடு பூராக மேற்கொள்ளப்படும் போதை ஒழிப்பு பணிகளில் தற்போது நாடு பூராக உள்ள 6312 பாடசாலைகளில் இந்த பணிகளை இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
2019-01-11 21:41:10
புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட சிஆர்டி பௌஸ்டிக் ரப்பர் பாதுகாப்பு அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் (சிஆர்டி) தலைமையிலான தொடர்ச்சியான விஞ்ஞான ஆராய்ச்சிகளின் விளைவாக வெளிச்சம் தோற்றமளித்ததற்காக துப்பாக்கி சூடுக்கான உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்டு புதிதாக....