2019-02-14 17:32:27
மதிப்பிற்குறிய பாகிஸ்தானிய ஜனாதிபதியவர்களின் விசேட கண்காணிப்பின் கீழ் பாகிஸ்தான் இஸ்லாமாபாத் எனும் பிரதேசத்தில் நிஷான் ஈ இம்டியாஜ்...
2019-02-14 10:43:14
மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் 71ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எகட சிடிமு எனும் தேசிய திட்டமானது கடந்த வியாழக் கிழமை (12) எசெலன் வளாகத்தில் மாலை இதற்கான கலைக் கலாச்சார நிகழ்வு....
2019-02-13 09:35:48
சேர் ஜோன் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட துணைவேந்தர் எயார் வைஷ் மார்ஷல் சாகர கொடகதெனிய அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை (12) ஆம் திகதி காலை இராணுவ...
2019-02-13 09:30:49
'ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான நாடு' எனும் தொனிப் பொருள் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இலங்கையின் இராணுவ மருத்துவ சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் வைத்திய...
2019-02-12 14:51:27
பாதுகாப்பு அமைச்சு மற்றும் டயலொக் நிறுவனத்தின் அனுசரனையில் நான்காவது கட்டமாக ‘செனகி சியபத்த’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இராணுவத்தினரது ஏற்பாட்டில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த தினங்களில்...
2019-02-12 14:40:27
ஐக்கிய நாடுகளின் மாலி நாட்டிற்கான சமாதான நடவடிக்கைப் பணிகளின் சேவையில் ஈடுபட்டு காலமான இரு படையினரின் பூத உடல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதுடன் அவர்களது இறுதிக் கிரிகைகள் கடந்த வியாழக் கிழமை (07) இடம் பெற்றது.
2019-02-11 16:42:50
இலங்கை இராணுவத்தில் புதிதாக பதவியுயர்த்தப்பட்ட மேஜர் ஜெனரல் தரத்திலுள்ள உயரதிகாரிகள் நால்வர் (11) ஆம் திகதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை சந்தித்துள்ளனர்.
2019-02-07 18:34:15
மாலி நாட்டின் ஜக்கிய நாட்டு படையின் கட்டளை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டெனிஷ் ஜிலேன்ஷ்போர் அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை....
2019-02-07 13:44:06
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் ஹேமாஷ் அவுட்ரீச் பவுன்டேஷன் அமைப்பின் அனுசரனையில் 50 ஆவது முன்பள்ளி பாடசாலை அநுராதபுரம் சியம்பலாவையில் நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
2019-02-07 12:52:45
கம்பஹா பிரதேச செயலக பிரிவிற்குரிய பிரதேச 3.45 சுற்று வட்டாரத்தில் ஏற்பட்ட சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் சிரமதான பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.இந்த சூறாவளி (5) ஆம் திகதி ஏற்பட்டது. அதன்போது 83...