2019-03-11 08:31:55
பாதுகாப்பு அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம் (இராணுவ சி.ஆர்.டி), இராணுவ கண்டுபிடிப்பு துறைதற்போது முன்னேறியுள்ளது. இலங்கையின் முதலாவது டிஜிட்டல் மூடு கம்பட் தியேட்டர் (MILO ரேஞ்ச்) அறிமுகப்படுத்தப்பட்டது, இது நேரடி-துப்பாக்கி பயிற்சி அமர்வுகளை கொண்டுள்ளது இதனை பார்வையிட இராணுவ தளபதிலெப்டினென்ட்....
2019-03-11 08:00:55
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின்ஏற்பாட்டில் ஓய்வு பெற்ற இலங்கை படைக்கலச் சிறப்பணியின் முன்னாள் இராணுவ வீரனான கோப்ரல் எஸ். எஸ் சுபரத்னம் அவர்களது மரணச் சடங்குகள் யாழ்ப்பாணம் கோப்பாய் பொது மையானத்தில் இம் மாதம் (8) ஆம் திகதி இராணுவத்தினரது பூரண கௌரவ மரியாதையுடன் இவரது....
2019-03-10 11:52:42
இராணுவத் தளபதியான லெப்டினனட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில்; முன்னெடுக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கைகளின் ஓர் பங்காக காணப்படும் வெடிகுண்டு அகற்றும் திட்டத்திற்கமைவாக ஐக்கிய இராச்சியத்தின் மார்ஷல் மரபுரிமை அமைப்பினால் பெல்ஜியம்....
2019-03-08 20:20:20
இராணுவ சேவா வனிதா தலைமையகத்தினர் மார்ச் (08) ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பனகொடையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரு அடுக்கு மாடி கட்டடிமான ‘விரு கெகுழு’பாலர் பாடசாலையை திறந்து வைக்கும் நிகழ்வானது பானகொடை வளாகத்தில் வைத்து (08) ஆம் திகதி....
2019-03-08 16:00:18
இராணுவத்தினரிடையே விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் 2019ஆம் ஆண்டிற்கான தேசத்தின் பாதுகாவலர்கள் எனும் கருப்பொருளில் திறந்த பூப்பந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை பனாகொடையில் இராணுவ மையத்தில் இராணுவ பூப்பந்தாட்ட சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
2019-03-07 17:39:33
நீச்சல் விளையாட்டு துறையில் படையினருக்கு உத்வேகம் வழங்கும் நோக்கில் இராணுவத் தளபதி லெப்டினன் மகேஷ் சேனாநாயக அவர்களினால் இன்று காலை 7 மணியலவில் கல்கிஸ்ஸ கடற்கரையில் படைகளுக்கிடையிலான மூன்றாவது இரண்டு மைல் தூர திறந்த நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியானது 235 நீச்சல் வீரர்கள் மற்றும் 12 நீச்சல் வீராங்கனைகளின் பங்குபற்றுதலுடன் ஆரம்பிக்கபபட்டன.
2019-03-05 13:29:07
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பராமரிப்பின் கீழிருந்த மயிலடி வடக்கு மற்றும் பலாலி கிழக்கு பகுதிகளில் உள்ள 19.72 ஏக்கர் காணிகள் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு (4) ஆம் திகதி திங்கட் கிழமை இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டது. மயிலடி பிரதேசத்தில் (0.25) ஏக்கர் நிலப்பரப்புக்கள் அந்த...
2019-03-04 15:49:36
படை வீரர்களை நினைவு படுத்தும் முகமாக ‘ரணவிரு கொடி’ தின ஆரம்ப நிகழ்வு (5) ஆம் திகதி மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு கொடிகளை அணிவித்து ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஆரம்பிக்கப்பட்டு வைத்தது. அதே சமயம் ஜனாதிபதியினால் 2019 ம் ஆண்டு 'ரணவீர நினைவுத் தினத்தை முன்னிட்டு ஆற்றிய உரையின் போது...
2019-03-04 13:49:36
விஜயபாகு காலாட் படையணியின் போரின் போது உயிர் நீத்த 132 அதிகாரிகள் மற்றும் 2268 படையினருக்கான நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வானது 'நிஹடியாவே ஹட'(அமைதிக் குரல்) எனும் பெயரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (03) குருணாகல் போயகனவில் அமைந்துள்ள விஜயபாகு காலாட் படையணியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (03)...
2019-03-02 14:39:30
கொழும்பு இந்து கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மற்றும் Integrity Society, Mother Sri Lanka மற்றும் இந்த நாட்டின் வெவ்வேறு பாடசாலைகளின் மாணவர்களும் இணைந்து சமாதானம் மற்றும் மத நல்லிணக்கத்;தை மேம்படுத்தும் நிமித்தம் இலங்கையின் கொழும்பு பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 7000 க்கும்...