2018-06-06 11:37:20
58 ஆவது படைப் பிரிவிற்கு கீழ் உள்ள 581 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 16 (தொ) கெமுனு ஹேவா படையணியினர் காலி மாவட்ட செயலகத்துடன் இணைந்து ரூமசல்லா , ஹிந்தொட்ட கரையோர பிரதேசங்களில் சிரமதான ....
2018-06-05 15:05:24
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு திங்கட் கிழமை (4) ஆம் திகதி நிகழ்வுகள் இடம்பெற்றன.
2018-06-05 14:57:18
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 54, 56 மற்றும் 61 ஆவது படைத் தளபதிகளது பிரியாவிடை நிகழ்வு இம் மாதம் (01)...
2018-06-04 15:20:15
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவில் கடமை புரியும் 6 ஆவது (தொண்டர்)....
2018-06-04 15:15:15
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 521 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 1 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் ஒத்துழைப்புடன் வல்வட்டிதுறையில் அமைந்துள்ள கலைவாணி பாலர் பாடசாலையின் விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றன.
2018-06-04 15:00:45
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 571 மற்றும் 574 ஆவது படைத் தலைமையகம் இணைந்து சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு மரக் கன்றுகள் (3) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை விநியோகிக்கப்பட்டன.
2018-06-04 14:30:52
நாவலப்பிடியில் உள்ள ஜயதிலக மைதானத்தில் மே மாதம் 26 – 27 ஆம் திகதிகளில் இடம்பெற்ற தேசிய மூய்தாய் குத்துச் சண்டைப் போட்டியில் இலங்கை இராணுவ குத்துச் சண்டை அணியினர் 6 தங்கப் பதக்கங்களையும், 5 வெள்ளி பதக்கங்களையும், 4 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுக் கொண்டனர்.
2018-06-04 14:00:52
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 12, 121 ஆவது படைத் தலைமையகத்தின் தலைமையில் கொழும்பு ரொட்டரி கழகத்தின் அனுசரனையில் மொனராகலை, மெதகம, படல்கும்புர, சியம்பலான்டுவ, வெல்லவாய மற்றும் தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த 220 பாடசாலை மாணவர்களுக்கு இந்த பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
2018-06-03 20:32:09
கிளிநொச்சி முன் பராமரிப்பு பகுதி தலைமையகத்தினரால் ஏற்பாடு செ;ய்யப்பட்ட விளையாட்டு போட்டி மே மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரை கிளிநொச்சி மத்திய மகா வித்தியால விளையாடடு மைதானத்தில் இடம் பெற்றது.
2018-06-03 19:17:37
661 ஆவது காலாட் படைப் பிரிவினரால் கௌதராமுனை பிரதேசத்தின் விநாயசியயோதி பிரதேசத்தின் வருமாணம் குறைந்த குடும்பத்தில் வாழும் 121 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள கடந்த (31) ஆம் திகதி வியாழக்கிழமை வழங்கினர்.