2018-07-03 14:26:18
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இராணுவத்தினரின் பங்களிப்புடன கணேசபுரத்திலுள்ள கால்வாய் (30) ஆம் திகதி சனிக் கிழமை சுத்திகரிக்கப்பட்டன.
2018-07-03 13:58:39
மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது அறிவுறுத்தலுக்கமைய 14 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற யோகா தின நிகழ்வுகள் கொழும்பில் 7 இல் அமைந்துள்ள சுதந்திர சதுர்க்கத்தில் (1) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றன.
2018-07-03 13:54:39
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் நட்பு கிரிக்கட் போட்டி கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக மைதானத்தில்.....
2018-07-03 13:17:31
சாலியவெவையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ தொழில் பயிற்சி நிலையத்தில் இராணுவத்திலிருந்து ஓய்வூதியம் பெறும் 384 உத்தியோகத்தர்களுக்கு தேசிய தொழில் தகுதி பயிற்சிகள் ஜூன் மாதம்....
2018-07-03 12:05:02
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 55 ஆவது படைப் பிரிவிற்குரிய 551 ஆவது படைத் தலைமையகத்திற்கு புதிய படைத் தளபதியாக கேர்ணல் அசங்க பெரேரா அவர்கள் யாழ்ப்பாண பருத்திதுரை பிரதேசத்தில்....
2018-07-02 15:50:04
பயங்கரவாத யுத்தத்தின் போது படையினரால் பாதுகாப்பு பங்கர்களில் முன்வைக்கப்பட்ட கவிதைகளை உள்ளடக்கி ‘பங்கர் குருடு கீ’ எனும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சி கொழும்பு 2 இல் அமைந்துள்ள பாதுகாப்பு....
2018-07-02 14:01:21
பாகிஸ்தான் கூட்டுப்படை பிரதானி ஜெனரல் சுபைர் மக்முட் ஹயாட் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் நிமித்தம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அதன் போது ஜூன் மாதம் (29) ஆம் திகதி வெள்ளிக் கிழமை கண்டியிலுள்ள தலதா மாளிகைக்கு கூட்டுப்படை....
2018-07-02 13:54:10
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வல அவர்களது ஏற்பாட்டில் மஹா சங்க தேரர்களின் தலைமையில் வெலிகந்த பௌத்தமையத்தின் அடிக்கல் நாட்டு விழா ஜூன் மாதம் (26) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றன.
2018-07-02 13:45:19
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ‘மனித உரிமைகள்’ தொடர்பான செயலமர்வு (25) ஆம் திகதி திங்கட் கிழமை வன்னி தலைமையகத்தில் இடம்பெற்றன.
2018-07-02 13:45:19
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ‘மனித உரிமைகள்’ தொடர்பான செயலமர்வு (25) ஆம் திகதி திங்கட் கிழமை வன்னி தலைமையகத்தில் இடம்பெற்றன.