2020-01-07 22:08:16
இனாமலுவையிலுள்ள 53 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இம் மாதம் (4) ஆம் திகதி சமூக நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ் கர்ப்பினித் தாய்மார்கள், அங்கவீனமுற்ற நபர்கள்,
2020-01-07 22:06:43
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்கள் பதவிபொறுப்பேற்றலின் பின்னர் புனரின் உள்ள 66 ஆவது படைப் பிரிவு தலைமையகதிற்கு கீழ் உள்ள படைப் பரிவுகளுக்கு ஜனவரி மாதம் 7-8 ஆம் திகதிகளில் தனது உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
2020-01-07 22:05:43
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்கள் இலங்கை பீரங்கிப் படையணியின் 20 ஆவது படைத்...
2020-01-07 22:04:43
இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த கேர்ணல் C.S முனசிங்க அவர்கள் 141 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியாக வெயங்கொடையில் அமைந்துள்ள தலைமையகத்தில் இம் மாதம் (6) ஆம் திகதி உத்தயோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
2020-01-07 22:03:50
உளநலப் நடவடிக்கைப் பணிப்பகத்தின் தலைமையில் சிறந்த இராணுவ வாழ்க்கை எனும் தலைப்பிலான இரண்டு நாள் விரிவுரைகள் 24 ஆவது படைப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் படையினர்களுக்கு அம்பாறையில் உள்ள காம்பாட் பயிற்சிப் பாடசாலையில் ஜனவரி 7-8 ஆம் திகதிகளில் நடைபெற்றன.
2020-01-07 22:03:43
பிரிகேடியர் P.G.G.S ரத்னாயக அவர்கள் கொமாண்டோ படையணியின் 15 ஆவது புதிய பிரிக்கட் படைத் தளபதியாக கனேமுல்லையில் அமைந்துள்ள தலைமையகத்தில் இம் மாதம்...
2020-01-07 22:00:43
இலங்கை இராணுவ மகளிர் படையணியின் 22 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு குகுலேகங்க லாயா லெஷர் ஹோட்டலில் கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஒன்று கூடல் நிகழ்வானது இடம்பெற்றன.
2020-01-07 21:57:43
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்து நிறைவு செய்த ‘தச பல இராவன’ நுட்ப தற்பாதுகாப்பு கலைப் பயிற்சிகளின் நிறைவு நிகழ்வானது...
2020-01-07 21:55:32
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 12, 121 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் சமூக நலன்புரி உதவி திட்டத்தின் கீழ்...
2020-01-07 21:33:40
பங்களாதேஸ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கொமடோர் ஷெய்யிட் மக்சுமுல் ஹகிம் அவர்கள் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டதோடு மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்களின் அழைப்பை ஏற்று உத்தியோகபூர்வ சந்திப்பை திங்கட் கிழமை (06) மேற்கொண்டார்.