2020-01-21 13:32:04
சிவனொலிபாத புனித யாத்திரை ஆரம்பத்தின் நிமித்தம் மத்திய பாதுகாப்பு படையினரால் 2020 ஜனவரி மாதம் (23) ஆம் திகதி வியாழக்கிழமை சிரமதான சமூக நலத்திட்டத்தின் கீழ் சிவனொலிபாத மலைதொடக்கம் நல்லதன்னி வரையிலான சாலைகளில் சிரமதான பணிகளை மேற்கொள்ளப்பட்டன.
2020-01-21 13:30:57
நோர்வே தூதுவரான எச் ஈ செல்வி டிரின் ஜேர்னல் எஸ்காடேல் அவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களை புதன் கிழமை (22) இப்....
2020-01-21 13:20:57
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக படையினருக்கு மது ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தர்கானது இப் படைத் தலைமையகத்தில் புதன் கிழமை....
2020-01-21 13:19:54
உளநலப் நடவடிக்கைப் பணிப்பகம் மற்றும் தடுப்பு மருத்துவம் மற்றும் மனநல சுகாதார சேவைகள் பணிப்பகத்தின் தலைமையில் சிறந்த இராணுவ வாழ்க்கை எனும் தலைப்பிலான விரிவுரை அமர்வு கடந்த (23) ஆம் திகதி வியாழக்கிழமை கண்டியில் அமைந்துள்ள 11 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் படையினர்களுக்கு இடம்பெற்றன.
2020-01-21 12:40:22
மன்னார் பிரதேசத்தில் ‘துரு மிதுரு நவ ரடக்’ எனும் தொணிப் பொருளின் கீழ் இலங்கை இராணுவம் மற்றும் மின்சார சபை ஊழியர்கள் இணைந்து...
2020-01-21 12:30:22
கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் உளநல மற்றும் சுகாதார மருத்துவ சேவைகள் பணிப்பகத்தின் மற்றும் அபாயகர போதை வஸ்து தடுப்பு பிரிவு அத்துடன் மது மற்றும் போதை வஸ்து தகவல் நிலையம் போன்றவற்றின் ஒருங்கிணை;
2020-01-21 12:20:22
யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்கள் 55ஆவது படைத் தலைமையகத்திற்கான விஜயத்தை ஜனவரி 21 முதல் 22ஆம் திகதி வரை மேற்கொண்டனர்;.
2020-01-21 10:45:08
பிரிகேடியர் D.M.H.D பண்டார அவர்கள் 65 ஆவது படைப் பிரிவின் பதினொராவது படைத் தளபதியாக இம் மாதம் (18) ஆம் திகதி உத்தியோகபூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றார்.
2020-01-21 08:45:08
அவுஸ்திரேலியா நன்கொடையாலியான திரு பிரிதி கஜனாயக மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களது அனுசரனையில் 212 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேணல் அனில் பீரிஸ் அவர்களது பூரண ஏற்பாட்டில் எப்பாவளையில் அமைந்துள்ள இஹல ஹல்மில்லேவ அதிரன்னிகம பிரதேசத்தில் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தாருக்கு வீட்டை நிர்மானித்து கொடுப்பதற்காக கட்டுமான பணிகளை ஆரம்பம்.
2020-01-21 06:45:08
இராணுவ உளநல மற்றும் மருத்துவ சுகாதாரப் பணிப்பகத்தின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்களான மேஜர் யு பி மல்லவாராச்சி உள்ளடங்களான நான்கு பேரைக் கொண்ட குழுவினரால் தற்கொலை தடுப்பு எனும் தலைப்பிலான வழிப்புணர்வு கருத்தரங்கானது தியத்தலாவை இலங்கை இராணுவ அக்கடமியின் டோச் திரையரங்கில் புதன் கிழமை (22) இடம் பெற்றது.