2020-02-18 16:01:48
மே மாதம் 2009 ஆம் ஆண்டு எல்டிடிஈ பயங்கரவாத மனிதாபிமான நடவடிக்கைகளின் போது காயமுற்றுள்ள விஷேட...
2020-02-18 15:46:48
புதிதாய் மேஜர் ஜெனரல் பதவிக்கு பதவியுயர்த்தப்பட்ட 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களுக்கு துனுக்காயில் அமைந்துள்ள 65 ஆவது படைப் பிரவு தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு கௌரவ மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.
2020-02-18 15:41:48
உன்னச்சி பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிப்புற்ற வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த 250 குடும்ப நபர்களுக்கு படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணைகள்...
2020-02-18 13:16:55
அநுராதபுரத்தில் அமைந்துள்ள புனித ருவன்வெலி மகாசேய வளாகத்தில் ஶ்ரீ கல்யாணி ஜோஹஷ்ராம...
2020-02-18 12:51:55
உளவியல் நடவடிக்கைப் பணிப்பகத்தால் மற்றுமொரு கருத்தரங்கு முன்னெடுப்புஇராணுவ மகளிர் வீராங்களைகளுக்கு 'இளம் யுவதிகள் மற்றும் இராணுவ வீராங்களைகள்' ...
2020-02-18 12:21:55
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கிளிநொச்சி மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியை முன்னிட்டு ஒத்துழைப்பை வழங்கி வைக்குமாறு பாடசாலை அதிபரினால் விடுத்த வேண்டுகொளுக்கிணங்க 57, 571 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வைக்கப்பட்டன.
2020-02-14 21:20:32
சமீபத்தில் பதவியுயர்த்தப்பட்ட 244 இராணுவ அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் முகமாக....
2020-02-14 20:35:32
‘கொழும்பு சமந்தி’ அமைப்பின் பிரதிநிதிகளான அருட் தந்தை ரஞ்ஜித் அபேவர்தன மற்றும் திருமதி சுஜீவ ரத்னாயக அவர்களது அனுசரனையில் 65, 651 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 19 ஆவது...
2020-02-14 20:30:32
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் முல்லைத்தீவிலுள்ள...
2020-02-14 20:10:32
கொமான்டோ படையணியைச் சேர்ந்த 53 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் பிரியந்த சேனாரத்ன அவர்கள் மேஜர் ஜெனரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்ட...