2020-04-04 19:40:17
தற்போது நாட்டில் நிலவும் அவசர ஊரடங்க சட்டத்தினை கருத்தில் கொண்டு இதற்கு உதவியளிக்கும் முகமாக புத்தளத்திலுள்ள 58 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் கலா ஓயாவிலுள்ள ‘லூர்து மாதா” முதியோர் இல்லத்திற்கு இம் மாதம் (3) ஆம்...
2020-04-04 19:22:17
களனி ரஜமஹா விகாரை வளாகத்தினுள் முதியோர்கள், பக்தர்கள் மற்றும் பிச்சைக்காரர்கள் உள்ளடக்கப்பட்ட 250 பேருக்கு உணவு பார்சல்கள் இம் மாதம் (1) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன
2020-04-04 19:00:02
ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று...
2020-04-04 18:33:27
நாடாளவியல் ரீதியாக உள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மாதாந்த ஓய்வூதியம் பெரும் நபர்களுக்கு இராணுவ போக்குவரத்து வசதிகளை வழங்கி வைத்து....
2020-04-04 16:23:45
தெரன TV 24 X 7’ தொலைக்காட்சியில் இம் மாதம் (2) ஆம் திகதி ‘கெட் ரியல்’ நிகழ்ச்சியில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ....
2020-04-04 14:50:56
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் கடந்த மார்ச் மாதம் (31) ஆம் திகதி துனுக்காய் மற்றும் உயிலங்குளம் கிராமசேவக பிரிவிற்குட்பட்ட பிர தேசத்தில் வாழும் வாழ்வாரத்தில்...
2020-04-02 23:40:19
சமூக ஊடக பிரச்சாரகாரர்கள் இன்று (2) ஆம் திகதி தேசிய பணிகளுக்கு தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தும் முகமாக, ஆயுதப்படைகள், பொலிஸார், மருத்துவர்கள், தாதிகள், பொது சுகாதார ஆய்வாளர்கள்....
2020-04-02 23:30:11
ராஜகிரியவிலுள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்புப்....
2020-04-02 22:49:43
சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா...
2020-04-01 20:35:32
கோவிட் – 19 தொற்று நோயை கட்டுப்படுத்தும் முகமாக நாடாளவியல் ரீதியாக மேற்கொள்ளப்படும் ஊரடங்க சட்டத்தினால் கஸ்ட்டத்திற்கு உள்ளாகியுள்ள வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு கிளிநொச்சி...