2019-09-16 16:39:32
55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சம்பத் கொடுவேஹொட அவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘யாழிற்கு கிடைத்த திறமை’ எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற கலை நிகழ்ச்சிகள் இம் மாதம் (7) ஆம் திகதி மாலை இடம்பெற்றது.
2019-09-16 16:37:20
முதலாவது சிங்கப் படையணியின் 66 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிளிநொச்சி இரத்த வங்கியின் ஒத்துழைப்புடன் பரந்தனில் அமைந்துள்ள முதலாவது சிங்கப்படையணியின் தலைமையக வளாகத்தினுள் இம் மாதம் (14) ஆம் திகதி இரத்த தானம் வழங்கி வைக்கும் நிகழ்வானது இடம்பெற்றது.
2019-09-16 16:35:01
வட்டுமுனை பகுதியில் வைத்து முதலாவது கொமாண்டோ படையணியின் தலைமையில் அரசியல் தலைவர்களை தாக்கவிருக்கும் பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்கும் ஸ்னயிபர் தாக்குதல் நடவடிக்கைகள் நீர்காகம் கூட்டுப்படை பயிற்சியில் இம் மாதம் (15) ஆம் திகதி இடம்பெற்றது.
2019-09-16 16:32:16
54 ஆவது படைப் பிரிவின் 9 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இம் மாதம் (10) ஆம் திகதி தலைமையக வளாகத்தினுள் 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் A.A.I.J பண்டார அவர்களது தலைமையில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வானது இடம்பெற்றது.
2019-09-16 16:30:44
மட்டக்களப்பு குரிஞ்சாமுனை பாடசாலை வளாகத்தில் தெகிவல சாந்தி அமைப்பின் அனுசரனையுடன் இம் மாதம் 11 – 13 ஆம் திகதி வரை ஆசிரியர் கற்கை ஊக்குவிப்பு செயலமர்வு இடம்பெற்றது. இந்த செயலமர்வில் 29 ஆசிரியர்களும், 150 மாணவர்களும் இணைந்து கொண்டனர்.
2019-09-15 10:41:34
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குனவர்தன அவர்களின் மேற்பார்வையின் கீழ் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் சில நாட்களுக்கு....
2019-09-15 10:37:02
இன்று காலை (14) ‘நீர்க்காக கூட்டுப்பயிற்சியில் மற்றொரு துணிச்சலான போலி நடவடிக்கையாக கமாண்டோ படையணியை...
2019-09-15 10:37:02
இன்று காலை (14) ‘நீர்க்காக கூட்டுப்பயிற்சியில் மற்றொரு துணிச்சலான போலி நடவடிக்கையாக கமாண்டோ படையணியை சேர்ந்த நான்கு 8 பேர் கொண்ட அணிகள் மற்றும் 4 வெளிநாட்டு படையினர் சிகிரியாவிலுள்ள அலுத்யாயா பகுதியில் தங்கள் உறுதிப்படுத்தப்பட்ட உடல் (ஸ்டாபோ) பிரித்தெடுத்தல் நுட்ப பயிற்சியில் ஈடுபட்டன. இதன்போது, கிழக்கு மாகாணத்திற்கான பயங்கரவாதத் தலைவர் அந்த பகுதியில் ஒரு போதைப்பொருள் விநியோக இடத்திற்கு ரகசியமாக சென்று கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.
2019-09-14 14:54:20
21 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார் ஜயபத்திரன அவர்களின் ஒழுங்கமைப்பின் கீழ், 21ஆவது படைப்பிரிவின் படையினரால் கெக்கிராவ கல்குளமவில்....
2019-09-13 23:43:16
7-12 பயங்கரவாதிகள் அடங்கிய குழு 2019 செப்டம்பர் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு மத்திய வங்கி கட்டிட வளாகத்திற்குள்....