2020-04-23 16:56:23
இராணுவத்தில் நீண்ட காலமாக சேவையாற்றி ஓய்வு பெற்றச் செல்லவிருக்கும் 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.டி விஜயசுந்தர அவர்கள் (22) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதியை சந்தித்தார்.
2020-04-23 16:45:52
இராணுவத்தில் நீண்ட காலமாக சேவையாற்றி ஓய்வு பெற்றச் செல்லவிருக்கும் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.ஐ மாரசிங்க அவர்கள் (22) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதியை சந்தித்தார்.
2020-04-23 16:38:20
இராணுவத்திலுள்ள 8 ஆவது பொறியியல் சேவைப் படையணியின் 14 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கோகந்தரையிலுள்ள 8 ஆவது பொறியியல் சேவைப் படையணி தலைமையகத்தில் படையினரால் இரத்த தானங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
2020-04-23 16:31:20
பிராண்டிக்ஸ் எப்பரல் சொல்யூஷன்ஸ் லிமிடெட் மற்றும் ஈஸ்ட் லிங்க் இன்ஜினியரிங் கம்பெனி தனியார் நிறுவனத்தின் அனுசரனையில், இன்று 22 ஆம் திகதி மாலை ராஜகிரியவிலுள்ள கோவிட் - 19 தடுப்பு தேசிய செயல்பாட்டு மையத்தில் (NOCPCO)...
2020-04-23 10:49:11
அநுராதபுர கல்குளத்தில் அமைந்துள்ள 3 ஆவது இராணுவ பொலிஸ் படையணியின் ஏற்பாட்டில் இப்படையணியைச் சேர்ந்த 85 இராணுவ அங்கத்தவர்கள் அநுராதபுரத்திலுள்ள போதனா வைத்தியசாலையில் இம் மாதம் 21 ஆம் திகதி இரத்த தானங்களை வழங்கி வைத்தனர்.
2020-04-23 10:37:21
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 64 ஆவது படைப் பிரிவினர் மாவட்ட பிரதேச செயலகங்களுடன் கலந்தாலோசித்து அப்பிரதேசத்திலுள்ள விவசாயிகளுக்கு உதவியளிக்கும் நோக்கத்துடன் இம் மாதம் (20) ஆம் திகதி அவர்கள் அறுவடை செய்த மரக்கறி வகைகளை கொள்வனவு செய்தனர்.
2020-04-23 10:33:47
மிஹிந்தலை ரஜ மகா விகாராதிபதி மதிப்புக்குரிய வலவாகேன்குணவேவ தர்மரத்ன தேரர் இம் மாதம் (21) ஆம் திகதி வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு ஜனாதிபதி செயலனி நிதியத்தின் மூலம் ஒரு மில்லியன் ரூபாய் நன்கொடை நிதியங்களை வழங்கி வைத்தார்.
2020-04-23 10:29:12
யக்கலையில் அமைந்துள்ள ரணவிரு எபரல் ஆடைத் தொழிற்சாலையின் புதிய கட்டளை தளபதியாக மேஜர் ஜெனரல் சாந்த ராஜகருணா அவர்கள் இம் மாதம் 21 ஆம் திகதி சமய சம்பிரதாய முறைப்படி தனது புதிய பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
2020-04-23 10:19:42
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 62 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் கல்கடவல, உரேவ, மாவத்தவெவ மற்றும் கொச்சிகாவெவ பிரதேசங்களிலுள்ள வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த 75 குடும்பங்களுக்கு உலருணவு பொருட்கள் இம் மாதம் (21) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
2020-04-22 19:28:28
கெகழு வித்தியாலயத்தில் தரம் 12 இல் கல்வி கற்கும் நவிது நிகித் வீரரத்ன, தரம் 7 இல் உள்ள லோனித் பெர்ணாண்டோ மற்றும் அன்சர ஆயோத்ய போன்ற மூன்று மாணவர்களினால் கண்டுபிடிக்கப்பட்ட...