2020-04-26 20:26:25
வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தினருக்கு இராணுவத்தினரால் கட்டிட நிர்மான பணிகள் நிறைவு செய்த இரு புதிய வீடுகள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்களினால்...
2020-04-26 20:15:46
பங்களாதேசம் தாக்காவிலிருந்து இம் மாதம் (27) ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த 73 நபர்கள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இராணுவத்தினரால் நிர்வாகிக்கபடும்
2020-04-26 20:00:46
இந்தியா கோயம்புத்தூரிலிருந்து இன்று (26) ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த 113 பேர் இராணுவம் மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் தனிமைப்படுத்தப்பட்ட....
2020-04-25 17:14:28
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஷ்தா அவர்களது வழிக்காட்டலின் கீழ் தியதலாவையிலுள்ள மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பணிபுரியும் இராணுவ பொறியாளர்கள் அலுவலகம்...
2020-04-24 17:16:10
நாட்டில் கோவிட்-19 க்கான பிசிஆர் சோதனைகளை நடத்துவதற்கான திறனை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இன்று (23) ஆம்...
2020-04-24 14:11:52
இன்று பிற்பகல் (21) ஆம் திகதி கோவிட் – 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி...
2020-04-24 12:11:52
கனேமுல்லையிலுள்ள கொமாண்டோ படையணி தலைமையகத்தில் இம் மாதம் (22) கொமாண்டோ படையணி தலைமையத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் ஏ.எஸ்.பி சில்வா அவர்களது தலைமையில் 88 படையினர் இரத்த தானங்களை வழங்கி வைத்தனர்.
2020-04-24 11:11:52
பிரிகேடியர் சன்ன வீரசூரிய அவர்கள் 22 ஆவது படைப் பிரிவின் 25 ஆவது படைத் தளபதியாக இம் மாதம் (22) ஆம் திகதி சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு தனது கடமையினை பொறுப்பேற்றார்.
2020-04-23 19:00:23
கடந்த வருடம் உதித்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்ட அனைத்து அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரந்துல ஹத்னாஹொட.
2020-04-23 17:07:03
இராணுவத்தில் நீண்ட காலமாக சேவையாற்றி ஓய்வு பெற்றச் செல்லவிருக்கும் 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எஸ் ஆரியசிங்க அவர்கள் 21 ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதியை சந்தித்தார்.