2019-10-21 17:50:57
மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியும், இராணுவ தடகள சங்கத்தின் தவிசாளருமான மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களினால் 56 ஆவது இராணுவ தடகள விளையாட்டு போட்டியில் பங்கேற்றிக் கொண்டு தங்கப் பதக்கங்களை வெற்றியீட்டிய வெற்றியாளர்களுக்கு புதிய காலணிகளை பரிசாக வழங்கி வைத்து கௌரவித்தார்.
2019-10-21 17:44:57
இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் ஹேமந்த பண்டார அவர்கள் இராணுவ தொழில்சார் நிலையத்தின் புதிய தளபதியாக இம் மாதம் (21) ஆம் திகதி கலாஓய சாலியவெவையில் அமைந்துள்ள தொழில்சார் நிலையத்தில் உத்தியோக பூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார்.
2019-10-21 17:14:57
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது தலைமையின் கீழ் அராலி பெரியகுளம் புணரமைக்கும் வேலைத்திட்டங்களை விரைவு படுத்தி நிர்மானிப்பதற்கான பணிகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் இம் மாதம் (18) ஆம் திகதி ஆரம்பமானது.
2019-10-21 16:16:57
66 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் அரசபுரகுளம் பட்டாலியன் பயிற்சி முகாமில் தமிழ் அடிப்படை பயிற்சி நெறிகள் இம் மாதம் (21) ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டன.
2019-10-18 14:51:27
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் முன்னாள் எல்டிடிஈ குடும்பத்தினர் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கும் சக்கர நாற்காலிகள் மற்றும் கல்வி தரத்தை மேம்படுத்தும்...
2019-10-18 14:43:54
இராணுவத்தின் மிக முக்கியமான காலாட் படையணிகளில் ஒன்றான கஜபா படையணியின் 36 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது (14) ஆம் திகதி காலை சாலியபுரையிலுள்ள கஜபா படையணி தலைமையகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
2019-10-18 13:43:55
கண்டி உயர் நிலை பாடசாலையின் பழைய மாணவ சங்கத்தினர்களான கொழும்பு கிளையைச் சேர்ந்த ஒரு மகளிர் குழுவினர் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின்...
2019-10-18 13:43:54
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் யாழில் புதிய சர்வதேச விமான நிலைய திறந்து வைப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்கு சென்ற வேளையில் யாழ் மாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாஷம் ஆண்டகை அவர்களை...
2019-10-18 13:42:05
புதிதாக கடமைமைய பொறுப்பேற்ற கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக்க பெர்னாண்டோ அவர்கள் பூநானியிலுள்ள 23 ஆவது படைப் பிரிவு தலைமையகத்திற்கான தனது முதலாவது விஜயத்தினை வியாழக் கிழமை(17) மேற்கொண்டார்.
2019-10-18 13:41:05
ஆணை பெறாத சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஆணை பெறாத அதிகாரிகளுக்காக நடாத்தப்பட்ட எதிர் தாக்குதல் மற்றும் வன போர் பாடநெறியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த 59 படை வீரர்களின் வெளியேற்ற நிகழ்வானது, கடந்த சனிக் கிழமை(19)ஆம் திகதி மதுரு ஓயாவிலுள்ள இராணுவ பயிற்சி பாடசாலையில் இடம்பெற்றது.