2020-05-04 19:33:11
அதிமேதகு ஜனாதிபதியவர்களின் வழிகாட்டலின் பிரகாரம், ஐக்கிய இராஜ்ஜியத்தின் லன்டனில் இருந்து சிறிலங்கன் எயார்லைன்ஸ் யுஎல் 504 விமானத்தினூடாக 208 பேர் கொண்ட இலங்கையைர்கள ஞாயிற்றுக்கிழமை 3 ஆம் திகதி இலங்கை வந்தடைந்தனர்.
2020-05-03 17:05:14
இராணுவத்தினரால் நிருவகிக்கப்பட்டு வரும் தம்மின்ன மற்றும் வெலிகந்தை தனிமைப்படுத்தல் மையங்களில் மூன்று வார கால தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 11 பேர் கொண்ட மேலும் ஒரு குழுவினர், மருத்துவ பரிசோதனைகளின்...
2020-04-30 10:15:35
இலங்கை பொலிமர் உற்பத்தி மற்றும் மறு சுழற்சி சங்கத்தின் பிரதிநிதி குழுவினர், கோவிட் -19 நோயின் தாக்கத்தினை கருத்திற்கொண்டு இன்று காலை 29 ஆம் திகதி கோவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான ....
2020-04-30 09:50:35
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 24 ஆவது படைப் பிரிவிலுள்ள படையினர்களுக்கு இம் மாதம் (01) ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பான
2020-04-30 09:45:35
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 51 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் 511 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் கோவிட்-19 தொற்று நோயினால்...
2020-04-30 09:15:35
மஹாவலி,விவசாய,நீர்ப்பாசன மற்றும் கிரமிய அபிவிருத்தி அமைச்சினால், இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட காய்கறி விதைகளானது மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள பாதுகாப்பு படைப் பிரிவுகளுக்கு வினியோகிக்கப்பட்டன.
2020-04-30 09:13:35
இராணுவத்தினரால் நிருவகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையத்தில் மூன்று வார கால தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 35பேர் கொண்ட மேலும் ஒரு குழுவினர்...
2020-04-30 09:12:35
இந்தியா கல்கத்தாவில் இருந்து இலங்கை எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான யூஎல் 1188 விமானத்தின் மூலம் 125 நபர்கள் ஏப்ரல் 30 ஆம் திகதி மாலை இலங்கையை வந்தடைந்தனர்.
2020-04-30 09:10:35
பனாகொடையில் அமைந்துள்ள 2 ஆவது இராணுவ பொது சேவைப் படையணி தலைமையகத்திற்கு எஹிலியஹொட ஹிட்ராமனி தனியார் நிறுவனத்தின் அனுசரனையில் தற்பாதுகாப்பு கவச ஆடைகள் வழங்கி வைக்கப்பட்டன.
2020-04-30 09:00:35
கோவிட் – 19 தொற்று நோயை தடுக்கும் முகமாக செங்கடல லயன்ஸ் கழகத்தின்அனுசரனையில் கண்டி பல்லேகல 11 ஆவது படைப் பிரிவிற்கு 60 பாதுகாப்பு கவச ஆடைகளும், 2 வெப்பமானிகள் மற்றும்...