2020-05-06 16:00:35
தற்பொழுது கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 11 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு தலைமையகத்தின் கீழ்...
2020-05-06 15:30:35
அதிமேதகு ஜனாதிபதியவர்களின் வழிகாட்டலின் பிரகாரம், ஐக்கிய இராஜ்ஜியத்தின் லன்டனில் இருந்து சிறிலங்கன் எயார்லைன்ஸ் யுஎல் 504 விமானத்தினூடாக மாணவர்கள் மற்றும் அரச...
2020-05-05 17:30:58
ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் மற்றுமொரு ஊடக சந்திப்பு திங்கட்கிழமை (4) ஆம் திகதி சுகாதார...
2020-05-05 15:08:19
இலங்கை இராணுவ தளபதி அவர்களால் ஆரம்பிக்கபட்ட 'துரு மிதுரு-நவ ரட்டக்' எனும் வனமயமாக்கள் மற்றும் பயிரிடல் திட்டத்தினூடாக ஶ்ரீ ஜயவர்த்தனபுர பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலங்களில் ....
2020-05-04 19:44:40
அதிமேதகு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விஷேட ஜனாதிபதி செயலணி உறுப்பினர்கள் கோவிட்-19 தொற்று நோயினை முன்னிட்டு முப்படையினரின் சுகாதார பாதுகாப்பினை பரிட்சிக்குமுகமாக, மருதானை ரைபோலி வளாகத்தில்...
2020-05-04 19:44:30
இராணுவ தளபதி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ‘துரு மித்துரு – நவ ரடக்’ எனும் திட்டத்திற்கமைய 66 ஆவது காலாட் படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும் 661 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி ஆகியோரின்...
2020-05-04 19:44:10
2இலங்கை இராணுவ பொது சேவைப் படையணிக்கு அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற பிபிஈ பாதுகாப்பு சீருடைகளை, 2 ஆவது (தொண்டர்) இலங்கை இராணுவ...
2020-05-04 19:43:50
தனிமைப்படுத்தும் மையங்களில் சேவையாற்றும் படையினர்களின் உளவியல் நலன் மற்றும் மனநிலையை மேம்படுத்தும் நிமித்தம், உளவியல் நடவடிக்கை பணிப்பகத்தினால் பல ஊக்குவிப்பு...
2020-05-04 19:43:40
இராணுவ தலைமையகத்தின் துரு மித்துரு – நவ ரடக் எனுத் திட்டத்திற்கமைவாக, 68 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவினரால் நிர்வகிக்கப்படும் விவசாய பண்ணையை பார்வையிடுவதற்காக...
2020-05-04 19:41:57
இராணுவத்தினரால் நிருவகிக்கப்பட்டு வரும் மாதுரு ஓயாவில் உள்ள இராணுவ பயிற்சி கல்லூரி தனிமைப்படுத்தல் மையம் மற்றும் கடற்படையினரால் நிருவகிக்கப்பட்டு வரும் பூசா தனிமைப்படுத்தல் மையம் ஆகிய மையங்களில் மூன்று...