2020-05-07 08:22:23
இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் பனிச்சன்கேனி (33), மியான்குளம் (22), கட்டுகெலியாவை (14) கல்கந்த (72) ஹேகித்த (2) மற்றும் கடற்படையினரால் நிர்வகிக்கப்படும் கல்பிட்டிய (5) ஆகிய தனிமைப்படுத்தல்...
2020-05-06 22:00:26
சிக்கலான உலகளாவிய அச்சுறுத்தல் நிலப்பரப்புடன் இலங்கை இராணுவம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் வியக்க தக்க மாற்றத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டிய அவசியம் குறித்து
2020-05-06 21:45:01
ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று மதியம் (4) சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னிஆராச்சி, கோவிட் -19...
2020-05-06 21:34:35
யாழ் பாதுகாப்பு படையினரால் உரும்பிராய் மேற்கு பிரதேசத்தில் வரிய குடும்பத்தினருக்காக நிர்மானிக்கப்பட்ட 701 ஆவது புதிய வீடானது, செவ்வாயக்கிழமை 5 ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத்...
2020-05-06 19:34:35
முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையகத்தின் படையினர் தெற்கு பிரதேச பௌத்த சங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட...
2020-05-06 18:34:35
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்புடன் தனியார் நன் கொடையாளரினால் வழங்கப்பட்ட 150 உலர் உணவுப் பொதிகளானது வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு...
2020-05-06 18:00:35
இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் பூனானை மற்றும் கண்டக்காடு தனிமைப்படுத்தல் மையங்களில் மூன்று வார காலத்திற்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்ட 127 பேர் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொண்ட பின்னர் அவர்கள் (6) தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
2020-05-06 17:30:35
64 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜே.எம்.என்.கே ஜயசுந்தர அவர்களினால் தனியார் நன்கொடையாளின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட பிரத்தியேக பாதுகாப்பு சீருடைகளானது, முல்லைத்தீவு பிரதேசத்தில் உள்ள மற்றும் அதனைச் சுற்றியுள்ள தனிமைப்படுத்தல் மையங்களில் சேவைபுரியும் படையினர் மத்தியில் விணியோகிப்பதற்காக முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டன.
2020-05-06 17:00:35
59 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும் 593 ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் 5 ஆவது (தொண்) இலங்கை சிங்க படையணியின் படையினர் முல்லைத்தீவிலுள்ள இராணுவ ஆதார வைத்தியசாலைக்கு பிரத்தியேக பாதுகாப்பு சீருடைகளை செவ்வாய்க்கிழமை 5 ஆம் திகதி அன்பளிப்புச் செய்தனர்.
2020-05-06 16:30:35
தனிமைப்படுத்தல் மையங்களில் சேவையாற்றும் படையினரின் உளவியல் நல்வாழ்வையும் மனநிலையையும் ஊக்குவிக்கும் நோக்கில், உளவியல் நடவடிக்கை பணிப்கைத்தினால் இரண்டாவது கட்டமாக...