2020-05-15 22:51:20
வரலாற்று சிறப்புமிக்க தீகவாபிய ரஜ மஹா விகாரையில் கலந்துரையாடலினை மேற்கொண்ட பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தலைமையிலான உயர் பாதுகாப்பு பிரதிநிதி குழுவினர் வியாழக்கிழமை...
2020-05-15 18:52:47
இலங்கை படைக்கலச் சிறப்பணியின் படைத் தளபதியும் இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே அவர்கள் புதன்கிழமை 13 ஆம் திகதி இலங்கை படைக்கலச்...
2020-05-15 18:39:13
நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவுவதைத் தடுக்க கிட்டத்தட்ட இரண்டு மாத தடைகள் விதிக்கப்பட்ட பின்னர், 14 வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (சிபிஆர்என்) படையணியினர் இலங்கை பொறியியலாளர்...
2020-05-15 18:34:00
பிரிகேடியர் கிறிசாந்த பெர்னாண்டோ தனது அலுவலகத்தில் வியாழக்கிழமை (14) இராணுவத் தலைமையகத்தின் இராணுவ சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர் நாயகமாக உத்தியோகபூர்வ ஆவணத்தில்...
2020-05-15 18:29:52
கேர்ணல் யுகேடிடிபி உடுகம (கஜபா ரெஜிமென்ட்) வியாழக்கிழமை (14) 53 வது படைப்பிரிவின் வேலாங்குளம் 532 வது படையணி தலைமையகத்தில் 11 வது தளபதியாக உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு பதவியேற்றார். இந்நிகழ்வில் படையணியின் உயர் அதிகாரிகள் பங்குபற்றிருந்தனர்.
2020-05-15 18:24:20
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவைபுரியும் படையினருக்கான கொவிட்-19 தொற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு விரிவுரையானது புதன்கிழமை 13 ஆம் திகதி...
2020-05-14 21:53:26
இராணுவ சேவையில் இருந்து ஓய்வுறுவதனை முன்னிட்டு அர்ப்பணிப்புள்ள சிரேஷ்ட அதிகாரிகளில் ஒருவரான இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியும் இராணுவ காலாட் படையணியின் பணிப்பாளர் நாயகமுமான மேஜர்....
2020-05-14 16:26:40
தம்புள்ள,கபரன மற்றும் பொலன்நறுவை ஆகிய பிரதேசங்களில் 53 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சவால் மிகுந்த அர்பணிப்பினை பாராட்டும் முகமாக, பொலன்நறுவையில் உள்ள சிங்க ....
2020-05-14 08:03:56
நாடுபூராகவுமுள்ள முகாம்களில் சேவைபுரியும் ஆயுதப் படைகளின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதன் நிமித்தம் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியினர்....
2020-05-14 08:01:01
இலங்கை இராணுவ மருத்துவ படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் (வைத்தியர்) நிசாந்த பத்திரன அவர்கள் இராணுவ மருத்துவ சேவைப் பணிப்பகத்தின் 13 ஆவது பணிப்பாளராக இன்று காலை 13 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில்....