2020-05-16 23:50:29
அன்செல் குளோபல் பொறியியல் பிரிவின் அன்செல் லங்கா தனியார் நிறுவனத்தினர் கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும்...
2020-05-16 23:45:31
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் 59 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், 593 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் 50 உலர் உணவுப் பொதிகளானது, கொக்கிலை...
2020-05-16 23:40:31
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 52 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவைபுரியும் 12 ஆவது கெமுனு ஹேவா படையணியின் படையினரால் , யாழ்பாணத்தில் கோவிட்-19 வைரஸ் பரவலுக்கு எதிரான முன் பாதுகாப்பு நடவடிக்கையாக முழு அரியாலை பிரதேசத்தையும் சனிக்கிழமை 16 ஆம் திகதி தொற்று நீக்கம் செய்தனர்.
2020-05-16 23:39:31
இலங்கை இராணுவ படைக்கலச் சிறப்பணியின் படைத் தளபதியும் இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே அவர்கள் புதன் கிழமை 13 ஆம் திகதி குருநாகல மற்றும் பங்கொல்ல ஆகிய இடங்களில் உள்ள மாற்றுத்...
2020-05-16 23:36:25
53 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த சேனாரத்ன அவர்கள் நிக்கவெவ பரசூட் பயிற்சி கல்லூரிக்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை வெள்ளிக்கிழமை 15 மேற்கொண்டார்.
2020-05-16 23:34:00
ஆயுதப்படைகளின் வகிபாகத்தினை பாராட்டும் முகமாக,கொழும்பில் உள்ள பழைய ஆனந்த பௌத்த சங்கத்தினால் தனிநபர் சுகாதார பாதுகாப்பு உபகரணங்களானது...
2020-05-16 23:33:48
கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் பணிப்பாளராக இலங்கை இராணுவ வைத்திய சேவைப் படையணியைச் சேர்ந்த கேணல் சம்பிக்க அத்தநாயக்க அவர்கள் வியாழக்கிழமை 14 ஆம் திகதி தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் 3 ஆவது பணிப்பாளராகும்.
2020-05-16 23:31:37
அன்மையில் மத்திய பாதுகாப்பு படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா அவர்கள், பதுள்ளையிலுள்ள 112 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தினை வியாழக்கிழமை 14 ஆம் திகதி மேற்கொண்டார்.
2020-05-16 23:29:13
இராணுவ பேண்ட் பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் பதவியேற்பு. பிரிகேடியர் ஆர்பி பென்ஜமின் அவர்கள் இராணுவ பேண்ட் மற்றும் நுன்கலை பணிப்பகத்திற்கு புதிய பணிப்பாளராக உத்தியோகபூர்வ ஆவனத்தில் கையொப்பமிட்டு கடமையை இரத்மலானையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
2020-05-16 23:20:47
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 7 ஆவது இராணுவ மகளிர் படையணியினரால் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய யாழ் மயிலடி மற்றும் ஊரனி பிரதேசத்தைச் சேர்ந்த 50 குடும்பத்தினருக்கு...